ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு……
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மாதாந்த ஒன்று கூடலானது நேற்றைய தினம் (29) காரியாலய கேட்போர்கூடத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் தலைமையில்…
Read More » -
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலய சித்திரை வசந்த உற்சவ திருவிழாவின் தேர்த் திருவிழா உற்சவம் இன்று (30) காலை பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது.
Read More » -
அக்கரைப்பற்று JOLLYBOYS SPORTS CLUB விநாயகபுரம் மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
அக்கரைப்பற்று JOLLYBOYS SPORTS CLUB கடந்த 26 ஆம் திகதி விநாயகபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னொலி T20 Championship போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.…
Read More » -
அக்கரைப்பற்றில் 06 வது நாளாக நடைபெற்றுவரும் மெகா கார்னீவெல்!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மெகா கார்னீவெல் 2026 அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தினமும் மாலை 6.00 மணிமுதல் 11.00 மணிவரை…
Read More » -
அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆலையடிவேம்பு கோட்ட மட்ட போட்டி நிகழ்வு.
இவ் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித் தின ஆலையடிவேம்பு கோட்ட மட்டபோட்டி நிகழ்வுகள் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (11) கோட்டக் கல்விப்பணிப்பாளர்…
Read More » -
கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு!
அண்மையில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்புள்ள கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தின் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்…
Read More » -
பிராந்திய வீதி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம்.
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் அக்கரைப்பற்று, இறக்காமம், நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில் ஆகிய பொலிஸ்பிரிவுகளின் வீதி போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பில் அரச மற்றும் அரச…
Read More » -
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு! கௌரவிப்பு நிகழ்வு….
அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அனைத்து துறைகளிலிருந்தும் 73 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகைமை பெற்றுள்ளதோடு 05 மாணவர்கள் மருத்துவ துறைக்கு…
Read More » -
அக்கரைப்பற்று, இயேசு ஜீவிக்கிறார் திருச்சவையின் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு பாதயாத்திரை.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் கிருஸ்தவ மக்கள் நாடு பூராகவும் உயிர்த்த ஞாயிறு மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகின்ற இன்றைய தினம்.…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச அரசு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.
ஆலையடிவேம்பு பிரதேச அரசு ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் பிரதேச வருடாந்த பொதுக்கூட்டம் அதன் தலைவர் வா.குணாளன் ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட…
Read More »