இலங்கை
-
3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள் பதிவு…!
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று (07)…
Read More » -
இன்று நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி விலை அதிகரிப்பு!
இன்று (07) நள்ளிரவு முதல் ரைஸ், பிரியாணி மற்றும் நாசிகுரென் ஆகிய உணவு வகைகளின் விலைகளை 25 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More » -
பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த உபக்குழுவின் ஐந்தாவது அமர்வு, ஆகியன கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (06)…
Read More » -
வித்யா ப டு கொ லை வழக்கு – நால்வரின் மரண தண்டனை உறுதியானது
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட…
Read More » -
சென்னையில் இலங்கை உணவு திருவிழா 2026 வெற்றிகரமாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள கிரீன் மெடோஸ் ரிசார்ட்டில், இலங்கை துணை உயர்ஸ்தானிகர் (Deputy High Commissioner) டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் அவர்களின் முன்னெடுப்பில் முதல் முறையாக “இலங்கை உணவு…
Read More » -
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கல் – நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடிக்குத் தீர்வாக, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொலைதூர முறையில் முன்னெடுப்பதற்கான புதிய…
Read More » -
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறை !
மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளில் தனிப்பயனாக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசு…
Read More » -
2.5 மில்லியன் டொலர் பணத்தை ஹேக்கர்கள் கைப்பற்றியது எப்படி?
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம், நம்பகமான தரப்பாகத் தோன்றி போலியான தகவல்களை முன்வைத்த ஒரு தரப்பினரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை…
Read More » -
21 மாவட்டங்களில் நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்ககூடும்
நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் நாளை (24) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்ககூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 மார்ச் மாதத்தில் 2.4% ஆக அதிகரித்துள்ளது. 2026 பெப்ரவரியில்…
Read More »