இலங்கை
-
மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர் சேவியரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளில் “கண்ணீர்களின் சோலை” திறப்பு.
மனித உரிமைகள் இல்லத்தின் (Home for Human Rights) ஸ்தாபகர் ஐ. எப். சேவியரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக…
Read More » -
2.6 இலட்சம் குழந்தைகள் படிப்பை நிறுத்திய அதிர்ச்சி பின்னணி!
2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 குழந்தைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு…
Read More » -
சரிவிலிருந்து மீண்டது ரூபா: மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின்…
Read More » -
டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை தயாரிப்பதற்கு அரசாங்கம் அனுமதி..
இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கும், டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமென ‘டிஜிட்டல் பொருளாதார சட்டத்தை’ தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்துக் கருத்துரைத்திருக்கும் அரசாங்கம், தேசிய…
Read More » -
18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு!
லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, நாளை (10) முதல் இந்த புதிய விலை திருத்தங்கள் அமலுக்கு வரும்…
Read More » -
பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135…
Read More » -
இலங்கை மத்திய வங்கி அதிரடி உத்தரவு..
ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்துப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களும், அந்த வருமானத்தில் எஞ்சிய தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு முன்பதாகவோ…
Read More » -
திங்கட்கிழமை கூட்டங்களை முற்றாகப் புறக்கணிக்க தீர்மானம்!
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச…
Read More » -
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்வு; 19 பேர் உயிரிழப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம்..
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ…
Read More » -
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது
வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியம் மற்றும் இடையூறு ஏற்படும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பக்கூடியவாறு சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 10க்கும் மேற்பட்ட…
Read More »