-
ஆலையடிவேம்பு
தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பை சேர்ந்த சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவு.
நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவரான, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பை சேர்ந்த சுகிர்தகுமார் கிருஸ்மன் இசைத்துறையில் சிறந்து விளங்குகின்றவரும் பல பாடல்களை…
Read More » -
இலங்கை
சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது
பாறுக் ஷிஹான் ஆட்டிறைச்சியே கைப்பற்றி அழிப்பு; வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அவசர கோரிக்கை சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத கடை…
Read More » -
இலங்கை
நிதி அல்ல, எமக்கு நீதியே முதன்மையானது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார் அம்பாறையில் செல்வராணி காரசாரம்; எம்.பி. கோடிஸ்வரனும் பங்கேற்பு
பாறுக் ஷிஹான் எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான். ஆனால், அதைவிட எமக்கு நீதியே மிக முக்கியமானது! நீதி கிடைப்பதே எமது…
Read More » -
ஆலையடிவேம்பு
கருத்தரங்கு முறையானதாக நடைபெற்றதா? மக்கள் கேள்வி?
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (18ஆம் திகதி) இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இது ஆலையடிவேம்பு…
Read More » -
இலங்கை
கலைஞர்களை ஊக்குவிப்பதே கலாசார வளர்ச்சியின் அடித்தளம் – மேனகா புவிக்குமார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்கள், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் அரவணைத்துச் செயற்படும் அர்ப்பணிப்புமிக்க…
Read More » -
வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சுஜோ
எமது Alayadivembuweb.lk இன் உறுப்பினர் செல்வன் சுஜோ இன்று (21.06.2026) தனது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார். செல்வன் சுஜோ இறைவன்…
Read More » -
தொழில்நுட்பம்
AI தரவு மையங்களால் அதிகரிக்கும் வெப்பநிலை: புதிய ஆய்வு எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சிக்காக உலகின் முன்னணி நிறுவனங்களான Google, Amazon மற்றும் Microsoft ஆகியவை பெருமளவில் தரவு மையங்களை (Data Centres) அமைத்து வருகின்றன. ஆனால் இத்தகைய மையங்கள் சுற்றியுள்ள…
Read More » -
இலங்கை
மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர் சேவியரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளில் “கண்ணீர்களின் சோலை” திறப்பு.
மனித உரிமைகள் இல்லத்தின் (Home for Human Rights) ஸ்தாபகர் ஐ. எப். சேவியரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக…
Read More » -
உலகம்
விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?
விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கனடா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம்…
Read More » -
இலங்கை
2.6 இலட்சம் குழந்தைகள் படிப்பை நிறுத்திய அதிர்ச்சி பின்னணி!
2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 267,138 குழந்தைகள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு…
Read More »