ஆலையடிவேம்பு
-
கருத்தரங்கு முறையானதாக நடைபெற்றதா? மக்கள் கேள்வி?
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (18ஆம் திகதி) இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இது ஆலையடிவேம்பு…
Read More » -
சமூக சிற்பிகள் அமைப்பின் சேவை வழங்குனர்களுடனான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்….
சமூக சிற்பிகள் அமைப்பானது அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 2015ம் ஆண்டியில் இருந்து பெண்கள் சிறுவர்கள் தொடர்பான உதவிகளையும், செயற்திட்டங்களையும் செயற்பாடுகள் தொடர்பில் இலவச சட்ட சேவைகளையும்…
Read More » -
அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் சதுரங்க போட்டிகளில் பிரகாசிப்பு….
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தினால் 2026.06.06 மற்றும் 07ஆம் திகதிகளில் சதுரங்க போட்டிகள் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் அக்கரைப்பற்று திகோ/இராமகிருஷ்ண…
Read More » -
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு NAFSO அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாப்போம் எதிர்காலத்தை காப்போம் எனும் நோக்குடன் NAFSO அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) கண்ணகி வித்தியாலயத்தில் சிரமதானமும் மரநடுகை…
Read More » -
முன்பள்ளி மழலைகளின் கண்காட்சி. அசத்திய பாலர் பாடசாலை மாணவர்கள்!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச, மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் மாபெரும் கண்காட்சி நிகழ்வு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் இன்று (04) காலை…
Read More » -
பிராந்திய வீதி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம்.
வீதி விபத்துக்களைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரால் நாடு முழுவதும் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்று வருகின்றன, அந்த வகையில் அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பொலிஸ் பிரிவில் உள்ள வீதி…
Read More » -
அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு….
அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி (Lycieum pre school) மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு இன்று (27) காலை 9.30 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர் திருமதி.பகீரதி…
Read More » -
ஆலையடிவேம்பு, இலங்கை தமிழரசுக் கட்சி ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு….
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அக்கரைப்பற்று வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆலையடிவேம்பு, இலங்கை தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கும்…
Read More » -
அன்னை சாரதா அறநெறி பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனாரின் குரு பூஜை நிகழ்வு.
அக்கரைப்பற்று, அன்னை சாரதா அறநெறி பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனாரின் குரு பூஜை நிகழ்வு இன்றைய தினம் (17) அறநெறிப் பாடசாலை ஆசிரியகளின் ஏற்பாட்டில் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி…
Read More » -
விவேகானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விழா…..
அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற விவேகானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (14) காலை 10.00 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள்…
Read More »