இலங்கை
-
கொரோனா வைரஸ் தாக்கம் – இலங்கையில் முதலாவது உயிரிழப்பு!
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக…
Read More » -
சமுர்த்தி கட்டாய சேமிப்பு கணக்குள்ளவர்களுக்கான சஹனபியவர எனும் சலுகைக்கடன் திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில்
வி.சுகிர்தகுமார் ஜனாதிபதி கோத்தபயவின் ஆலோசனைக்கமைய கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்துள்ள சமுர்த்தி கட்டாயசேமிப்பு சேமிப்பு கணக்குள்ளவர்களுக்கான சஹனபியவர எனும் சலுகைக்கடன் திட்டம் உடன் அமுலுக்கு வரும்…
Read More » -
சமுர்த்தி வங்கிகளை மையமாக கொண்டு 957 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக உலர் உணவு பொதிகளையும் வழங்க நடவடிக்கை
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் கொரோனவின் தாக்கத்திற்குட்படாமல் பாதுகாப்பாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்த அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க இதற்காக பாடுபட்டுழைக்கும் அனைத்து தரப்பினருக்கும் நன்றி…
Read More » -
பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சென்ற அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர்
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாணமை மற்றும் லாகுகல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட சென்ற அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க மற்றும்…
Read More » -
கடந்த 48 மணித்தியாலங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சு!
கடந்த 48 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா தொற்றாளரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டில் 102 கொரோனா தொற்றாளர்கள் பதிவான நிலையில் 6 பேர்…
Read More » -
46 மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – இராணுவம்
நாடு முழுவதும் உள்ள 46 சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் 3,086 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இராணும் தெரிவித்துள்ளது. மேலும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை…
Read More » -
நிவாரணங்களை பிரதேச செயலகத்தின் அனுமதியின்றி வழங்குவது தடை
வி.சுகிர்தகுமார் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா பாதுகாப்பு செயலணி விசேட கூட்டம் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் நேற்று(25) பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More » -
கல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி
பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி இ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு…
Read More » -
இலட்சக் கணக்கானோருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!- வைத்திய நிபுணர் கடும் எச்சரிக்கை!
மட்டக்களப்பு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் இரண்டு இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்றும் கொரோனா தடுப்பு செயலணியிடம் வைத்திய நிபுணர் எஸ்.…
Read More » -
கண்காணிப்பு நிலைத்தத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்டவர்கள் சென்ற பேருந்து விபத்து!
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு பின்னர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்தவர்களை அழைத்துச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் இருவர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்துள்ளனர். கண்காணிப்பு நிலையங்களில்…
Read More »