இலங்கை
-
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும் கொரோனா நோயாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More » -
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கடும் கண்டனம்!
மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.…
Read More » -
சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டியற்ற கொடுப்பனவு – சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்
அரசாங்கத்தால் சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் 10,000 ரூபாய் முற்கொடுப்பனவு, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சகலருக்கும் வழங்கப்படுமென, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. சமுரத்தி பயனாளிகளுக்கு…
Read More » -
கொரோனா தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் தயாரிப்பு!
கொரோனா போன்ற வைரஸ் தொற்றிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத பானம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ சபையின் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வைரஸ்…
Read More » -
உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் அழையுங்கள்…!
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான தேவை இருந்தால் தொடர்பு கொள்ள…
Read More » -
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை!
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் பெருமளவிலானோர் வீட்டிலேயே…
Read More » -
இராணுவத்தின் தலைமையில் கொரோணா விழிப்புணர்வு கூட்டம்: அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று….
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோணா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்கரைப்பற்று இராணுவமுகாம் ஏற்பாடு செய்த கூட்டம் இன்று (29) காலை…
Read More » -
சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் – பிரதமர் அலுவலகம்!
சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவொன்று வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
Read More » -
கொரோனா அச்சுறுத்தல் – ஆயிரத்து 460 கைதிகளுக்கு பிணை!
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளை பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய உடன் அமுலுக்கு வரும்…
Read More » -
கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை – மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு – சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More »