இலங்கை
-
தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிப்பு!
தனிமைப்படுத்தல் காலம் முழுமையடைந்த மேலும் 208 பேர் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்கள் இன்று(புதன்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் கந்தக்காடு மற்றும்…
Read More » -
நாடாளுமன்றத்தினை கூட்டும் தீர்மானத்திற்கு ஆதரவில்லை – சுமந்திரன்!
நாடாளுமன்றத்தினைக் கூட்டும் தீர்மானத்திற்கு கட்சி தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித்…
Read More » -
அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு அரசாங்கம் ஆலோசனை!
மக்களுக்குத்தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இன்று(செவ்வாய்கிழமை) காலை ஊரடங்கு சட்டம்…
Read More » -
முட்டையின் விலை 10 ரூபாயாக நிர்ணயம்!
இன்று முதல் முட்டையின் விலை 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் இன்று(திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அனைத்து முட்டை உற்பத்தியாளருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது…
Read More » -
ஊரடங்கு காலத்தில் 1754 பேர் அதிரடியாக கைது, 477 வாகனங்கள் பறிமுதல்!
ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதற்காக மொத்தம் 1,754 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கைது…
Read More » -
O/L பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்!
2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. உதவி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் இந்த…
Read More » -
ஊரடங்கு சட்டதை மீறிய 300 ற்கும் மேற்பட்டோர் கைது
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல்…
Read More » -
கல்முனை நகரில் தொற்று நீக்கல் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடு!
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் கிருமி நீக்கும் செயற்பாட்டினை மாநகர சபையின் தீயணைப்புப் படை சுகாதாரப் பிரிவு முன்னெடுத்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ்…
Read More » -
மின்சார கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு விசேட சலுகை…!
மின்சார கட்டணங்களை செலுத்த பாவனையாளர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விசேட சலுகை வழங்கப்படுவதாகவும் இந்த காலகட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.…
Read More » -
மே 14 க்குப் பின்னர் பொதுத் தேர்தல் – வர்த்தமானி
2020 ஆம் ஆண்டு தேத்தல் நடைபெறும் திகதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் ஆபத்தான நிலை காரணமாக முன்னர்…
Read More »