பிரதான செய்திகள்
-
அரச ஓய்வூதியம் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறை..
18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக ‘சுரக்கும’ ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று இலங்கை சமூக பாதுகாப்பு…
Read More » -
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 1.6 இலட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தோற்றினர்..
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 160,000 க்கும் அதிகமான பட்டதாரிகள்…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது..
அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (25) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று (25) வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று…
Read More » -
அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் போத்தல் கொள்வனவுக்கு தடை: புதிய சுற்றறிக்கை வெளியீடு
அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மே 31ஆம் திகதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுநிருவாக மற்றும் உள்நாட்டு…
Read More » -
நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படாது – ஜனாதிபதி
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறானதொரு நிலைமை நாட்டில் எந்த வகையிலும் ஏற்படாது…
Read More » -
கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும் – பொலிஸார் அவசர அறிவுறுத்தல்
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கைத்தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் தினசரி பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைத்தொலைபேசி தவறான நபர்களின் கைகளுக்குச்…
Read More » -
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை!
நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். முழு நாடும்…
Read More » -
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு ஆகியவற்றின் காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என…
Read More » -
மின் கட்டணங்களில் மாற்றங்கள் இல்லை ; செப்டெம்பர் வரை கட்டணத்தில் திருத்தங்கள் இல்லை – வலுசக்தி அமைச்சர்
நிலக்கரி கப்பல்கள் தாமதமாக வருகை தந்தமையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாமதக்கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை. மாறாக வரலாற்றில் முதன்முறையாக கப்பல் நிறுவனங்களிடமிருந்து சுமார் 5 முதல்…
Read More » -
5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!
17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, மொத்தம் 5,289 முப்படை வீரர்கள் தத்தமது அடுத்தகட்ட பதவிகளுக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். நாட்டிற்கு அவர்கள்…
Read More »