பிரதான செய்திகள்
-
உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இந்த புத்தாண்டு அமைய எனது நல்வாழ்த்துகள்-ஜனாதிபதி!
பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும் என ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் நீடிப்பு
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று வெள்ளிக்கிழமை (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இதனால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், நோயாளர்கள் பெரும்…
Read More » -
அதிகாரத்தைப் பறிக்க நாடு அழிந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் எதிர்க்கட்சி – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய !
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள், அரச சேவைகள் மற்றும் கைத்தொழில்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி…
Read More » -
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றில் விசேட உரை!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். இது தொடர்பாக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் சபை முதல்வர் பிமல்…
Read More » -
எரிபொருள் QR பதிவு செய்வதில் சிக்கல் ;இரண்டாம் உரிமையாளர்கள் பாதிப்பு; விவசாயிகளுக்கு விசேட சலுகை !
எரிபொருள் விநியோகத்துக்காக கோட்டா (OR) முறைமையை பதிவு செய்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். வாகனத்தின் இரண்டாம் உரித்தாளர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இதனால் எரிபொருள் வரிசை…
Read More » -
சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிரும் முன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள்!
ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து…
Read More » -
எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…
Read More » -
எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடவோ அல்லது தொலைதூரக் கல்வியை ஆரம்பிக்கவோ இன்னும் தீர்மானிக்கப்படவில்லை: கல்வி அமைச்சு !
கியூ.ஆர் குறியீடு முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக, பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவோ அல்லது தொலைதூரக் கல்வி முறைகளை அறிமுகப்படுத்தவோ எந்தவித தீர்மானமும்…
Read More » -
இஸ்ரேலிலுள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி : இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்
இஸ்ரேலில் பணிபுரியும் 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலிய வெளிவிவகார…
Read More » -
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!
நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதேச உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் ஈரானிய கப்பல் விவகாரம் தொடர்பில் தீர்மானம்…
Read More »