-
இலங்கை
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்வு; 19 பேர் உயிரிழப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம்..
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ…
Read More » -
ஆலையடிவேம்பு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு NAFSO அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாப்போம் எதிர்காலத்தை காப்போம் எனும் நோக்குடன் NAFSO அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) கண்ணகி வித்தியாலயத்தில் சிரமதானமும் மரநடுகை…
Read More » -
ஆலையடிவேம்பு
முன்பள்ளி மழலைகளின் கண்காட்சி. அசத்திய பாலர் பாடசாலை மாணவர்கள்!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச, மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் மாபெரும் கண்காட்சி நிகழ்வு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் இன்று (04) காலை…
Read More » -
இலங்கை
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது
வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியம் மற்றும் இடையூறு ஏற்படும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பக்கூடியவாறு சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 10க்கும் மேற்பட்ட…
Read More » -
இலங்கை
2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!
2026-2027 ஆம் சீசனுக்கான தேசிய வீரர் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 46 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புக்கு அமைவாக, ஒப்பந்தக் காலம்…
Read More » -
தொழில்நுட்பம்
செல்லப்பிராணிகளின் ஒலியை மொழிபெயர்க்கும் கருவி!
AI தொழில்நுட்பம் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தற்போது செல்லப்பிராணிகள் பேசுவதை மனிதர்கள் புரிந்து கொள்ளும் உதவும் அளவிற்கு AI கருவிகள் வந்து விட்டன.…
Read More » -
விளையாட்டு
இரண்டாவது தடவையாகவும் சேம்பியனாகிய RCB!
கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி அடித்த வெற்றி சிக்ஸரின் உதவியுடன், நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (RCB), நேற்றிரவு (மே 31) குஜராத் டைட்டன்ஸ்…
Read More » -
உலகம்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு!
ஆறு வாரங்களுக்கு முன்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனானுக்குள் தனது படைகளை மேலும் முன்னேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வர்த்தகத்தில் உலக சந்தையில் மசகு…
Read More » -
இலங்கை
நாட்டில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் அடையாளம்
நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான…
Read More » -
ஆலையடிவேம்பு
பிராந்திய வீதி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம்.
வீதி விபத்துக்களைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரால் நாடு முழுவதும் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்று வருகின்றன, அந்த வகையில் அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பொலிஸ் பிரிவில் உள்ள வீதி…
Read More »