-
உலகம்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு!
ஆறு வாரங்களுக்கு முன்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், லெபனானுக்குள் தனது படைகளை மேலும் முன்னேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வர்த்தகத்தில் உலக சந்தையில் மசகு…
Read More » -
இலங்கை
நாட்டில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் அடையாளம்
நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான…
Read More » -
ஆலையடிவேம்பு
பிராந்திய வீதி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம்.
வீதி விபத்துக்களைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரால் நாடு முழுவதும் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்று வருகின்றன, அந்த வகையில் அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பொலிஸ் பிரிவில் உள்ள வீதி…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய…
Read More » -
இலங்கை
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும்…
Read More » -
இலங்கை
2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கையின் சுற்றுலாத் துறையானது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2026 மே மாத இறுதிக்குள் ஒரு மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கடந்துள்ளது. 2025 இல் பதிவு…
Read More » -
இலங்கை
தேரர்களின் ஒழுக்காற்றுக்காக தனி தர்ம நீதிமன்றம் அமைப்பு!
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு….
அக்கரைப்பற்று லைசியம் முன் பள்ளி (Lycieum pre school) மாணவர்களின் வெசாக் பண்டிகை நிகழ்வு இன்று (27) காலை 9.30 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர் திருமதி.பகீரதி…
Read More » -
இலங்கை
அரச ஓய்வூதியம் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறை..
18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக ‘சுரக்கும’ ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று இலங்கை சமூக பாதுகாப்பு…
Read More » -
உலகம்
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழலில், உடனடியாக ஒரு திருப்புமுனை அல்லது அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என…
Read More »