-
விளையாட்டு
23 ஆண்டுகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புதிய நிர்வாகத்தின் கீழான இலங்கை கிரிக்கெட் அணி, 23 ஆண்டுகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள்…
Read More » -
தொழில்நுட்பம்
தென்கொரியாவில் துறவி ரோபோ அறிமுகம்!
ஆன்மீகமும் தொழில்நுட்பமும் ஒன்றிணைந்தால் எப்படி இருக்கும்? அது இப்போது ஒரு நிஜமாகியுள்ளது. சியோலில் உள்ள ஜோக்யே ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான தென்கொரியாவின் முதல் மனித உருவ துறவி…
Read More » -
இலங்கை
திங்கட்கிழமை கூட்டங்களை முற்றாகப் புறக்கணிக்க தீர்மானம்!
நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச…
Read More » -
இலங்கை
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்வு; 19 பேர் உயிரிழப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம்..
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ…
Read More » -
ஆலையடிவேம்பு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு NAFSO அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாப்போம் எதிர்காலத்தை காப்போம் எனும் நோக்குடன் NAFSO அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) கண்ணகி வித்தியாலயத்தில் சிரமதானமும் மரநடுகை…
Read More » -
ஆலையடிவேம்பு
முன்பள்ளி மழலைகளின் கண்காட்சி. அசத்திய பாலர் பாடசாலை மாணவர்கள்!
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச, மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் மாபெரும் கண்காட்சி நிகழ்வு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் இன்று (04) காலை…
Read More » -
இலங்கை
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களுடன் கைது
வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்களுக்குப் பெரும் அசௌகரியம் மற்றும் இடையூறு ஏற்படும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பக்கூடியவாறு சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய 10க்கும் மேற்பட்ட…
Read More » -
இலங்கை
2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!
2026-2027 ஆம் சீசனுக்கான தேசிய வீரர் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 46 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புக்கு அமைவாக, ஒப்பந்தக் காலம்…
Read More » -
தொழில்நுட்பம்
செல்லப்பிராணிகளின் ஒலியை மொழிபெயர்க்கும் கருவி!
AI தொழில்நுட்பம் ஒவ்வொரு துறையிலும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தற்போது செல்லப்பிராணிகள் பேசுவதை மனிதர்கள் புரிந்து கொள்ளும் உதவும் அளவிற்கு AI கருவிகள் வந்து விட்டன.…
Read More » -
விளையாட்டு
இரண்டாவது தடவையாகவும் சேம்பியனாகிய RCB!
கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி அடித்த வெற்றி சிக்ஸரின் உதவியுடன், நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (RCB), நேற்றிரவு (மே 31) குஜராத் டைட்டன்ஸ்…
Read More »