இலங்கை
-
1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறும் பட்சத்தில் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும்- அமைச்சர் பந்துல
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்குமென்றும், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் 1,300 கோடிக்கு…
Read More » -
5,555 பொருட்கள், சேவைகளுக்கு VAT வரி குறைப்பு.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வற் வரி குறைப்பு 5,555 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு கிடைப்பதாக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர் லஷ்மன்…
Read More » -
அக்கரைப்பற்று நோக்கி வந்த பஸ்ஸில் இன்றிரவு நடந்த சம்பவம் -பலரின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸின் சாரதி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தி சென்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு (30)…
Read More » -
கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்த ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்துள்ளோம். கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இலங்கையை…
Read More » -
அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்: ஆயர்வேத மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஆயர்வேத ஒளடதங்களை பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கொரோனா வைரஸ் தொடர்பான…
Read More » -
மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த இந்தியாவிடம் உதவிகோரினார் ரணில்!
நாட்டு மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக முகக்கவசங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். அத்தோடு…
Read More » -
உலக வர்த்தக மையத்தில் மயங்கி விழுந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்றா?
மாத்தறையிலிருந்து கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு தனிப்பட்ட காரணங்களுக்காக வருகைத் தந்திருந்த ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனை: அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கு இன்று (திங்கட்கிழமை)…
Read More » -
குழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்!
ஆணொருவர் குழந்தை பிரசவித்த அதிர்ச்சி சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு…
Read More » -
கொரோனா வைரஸின் எதிரொலி- ஜனாதிபதி அதிரடி உத்தரவு
சீனாவின் ஹூவான் நகரிலுள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் உடனடியாக அங்கிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதனுடன் சம்மந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை…
Read More »