இலங்கை
-
மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ள 40 வீதமான பெண்கள்- அறிக்கை வெளியானது
மத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக ஆண்களுடன் ஒப்பிடுகையில் 40 வீதமான பெண்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக…
Read More » -
அரசு தீர்வு வழங்கத் தவறினால் சர்வதேசம் நிச்சயம் தலையிடும்! உறுதிகூறுகின்றார் சம்பந்தன் எம்.பி.
நாம் தன்மானத் தமிழர்கள். நாம் இந்த நாட்டின் தனித்துவமான இனத்தவர்கள். எமக்கென்று சுயநிர்ணய உரிமை இருக்கின்றது. எமக்கென்று கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் இருக்கின்றன. எனவே, இந்தப் புதிய…
Read More » -
ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு….
தரமான ஒரு கிலோ கிராம் நெல்லை 50 ரூபாய் என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய நெல்லை கொள்வனவு…
Read More » -
தேர்தலின் பின்னர் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்களும் அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய…
Read More » -
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு. ஊடக…
Read More » -
அரசாங்கத்தின் முக்கிய குழுவின் தலைவராக சுமந்திரன்? – வெளியான தகவல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர்…
Read More » -
ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாயிற்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
பெரும்போகத்தில் ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாயிற்கு கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் சமல் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.…
Read More » -
இனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதியின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி. சிவகுமார் முன்னிலையில் நேற்று(வியாழக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும்…
Read More » -
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தியே உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டது: ஈரான்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தியே உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் “ENGLISH ONLY DAY” நிகழ்வு….
கல்வி அமைச்சின் சுற்று விருப்பத்தின்படி நேற்று புதன்கிழமை (23) அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் “ENGLISH ONLY DAY” நிகழ்வானது அதிபர் திரு.A.சுமன் தலைமையில்…
Read More »