இலங்கை
-
தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. எனினும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 72ஆவது…
Read More » -
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று
இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 08.00 மணி முதல் பல…
Read More » -
விருப்பு வாக்கு சாதனையை மீண்டும் தற்காத்து கொள்வரா முன்னாள் பிரதமர் ரணில்?
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் UNPயின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாது தேசிய பட்டியல் மூலம்…
Read More » -
மத்திய வங்கி மோசடி குறித்து விசாரிப்பதில் அர்த்தமில்லை – வாசுதேவ
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனை விடுத்து குற்றம்…
Read More » -
மீண்டும் தனிநாடு கேட்கின்ற நிலைக்கு தமிழரைத் தள்ளுகிறீர்களா? JVP கேள்வி
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தனிநாடு கோரி 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள்…
Read More » -
சிங்கள மக்களிடம் தமது தமிழ் மக்களின் கடந்தகால சூழலை மீண்டும் நினைவுபடுத்த முனையும் புதிய அரசாங்கம்- சம்பிக்க கேள்வி
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தமிழர்களின் கடந்தகால சூழலை மீண்டும் நினைவுபடுத்தவா தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதை ராஜபக்ச அரசாங்கம் தடுக்கின்றது என ஐக்கிய தேசிய முன்னணியின்…
Read More » -
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி – கருணா
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது உறுதி என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த கட்சியின் கலாசார…
Read More » -
பொதுத் தேர்தலின் பின்னரே ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் சாத்தியம்!
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்புக்குத் தற்போது விண்ணப்பங்கள் கோரப்படுகிறபோதும், பாரளுமன்றத் தேர்தலின் பின்னரே நியமனங்கள் வழங்கப்படும் சாத்தியம் உள்ளது. இந் நியமனங்களுக்காக…
Read More » -
கொரோனா வைரஸ் பரவும் அபாய நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 27வது இடம்
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால், இலங்கையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைனாவிலிருந்து வரும் விமானப் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சைனாவில்…
Read More » -
72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் 250 விசேட பிரமுகர்கள்!
72 ஆவது சுதந்திர தின வைபவத்துக்காக 250 விசேட பிரமுகர்களும், சுமார் ஆயிரம் பொது மக்களும் கலந்துகொள்ளவுள்ளனர். கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர்…
Read More »