இலங்கை
-
இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் துஷ்பிரயோகங்கள்- அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அறிக்கை
2020ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் மற்றும்…
Read More » -
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – கோடீஸ்வரன் எம்.பி
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், கல்முனை வாழ் தமிழர்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு…
Read More » -
முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவத்தால் தாயும் மகனும் கைதாகிய சம்பவம்!
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து மேலும் சில வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவர்…
Read More » -
சோதனைச் சாவடிகளை அமைத்து தமிழர்களை கடும் சிரமத்துக்குள்ளாக்க வேண்டாம் -JVP
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது தமிழர்களை தனிமைப்படுத்தியிருக்கும் நிலையில் வடக்கில் சோதனைச் சாவடிகளை அமைத்து இன்னும் அவர்களை சிரமத்துக்கு உள்ளாக்க…
Read More » -
நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானம் – கருணா அம்மான்!!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்…
Read More » -
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் ICUவில் :- முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தற்போதைய அரசாங்கம் தான் எண்ணிய அளவுக்கு கூடாத அரசாங்கம் அல்ல, எனினும் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் வருந்துகின்றனர் என முன்னாள் நிதியமைச்சரும் , மாத்தறை…
Read More » -
ஆளும் தரப்பின் குரல் பதிவுகளும் இருப்பதால் தற்போது மூடி மறைக்கின்றனர் – சபையில் ஹிருனிகா
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம்நாயகவின் குரல் பதிவுகள் ஹன்சார்ட் பிரிவிற்கு வழங்கப்பட்டதாக கூறியும் அவற்றை எமக்கு கொடுக்க மறுக்கின்றனர் என ஹிருனிகா பிரேமசந்திர சபையில் கூறினார். சபாநாயகர் கரு…
Read More » -
கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நகரில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் ஒரு இடத்தில் பெயர் பலகை வைத்து இந்த இடம்…
Read More » -
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம்
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாமை தமிழர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும் என இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு, வரலாற்று ரீதியாக சிங்களம் மாத்திரம் போதும்…
Read More » -
பொதுத்தேர்தலில் பின் ராஜபக்ச குடும்ப உறுப்பினர் 8 பேர் நாட்டை ஆட்சி செய்யவுள்ளனர்- மரிக்கார்
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலின் பின்னர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் நாட்டை ஆட்சிசெய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருவதாகவும், ராஜபக்சவினர் தமது குடும்ப…
Read More »