இலங்கை
-
யாழில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் தாக்குதல் – உரிமைகோரியது ஆவா குழு!
பகிடிவதை காரணமாக அண்மையில் பல்கலைக்கழக வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவரின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆவா குழு ஃபேஸ்புக் ஊடாக உரிமை கோரியுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி…
Read More » -
கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!
தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகளச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு…
Read More » -
புதிய கூட்டணியின் சின்னத்தால் மீண்டும் ஐ.தே.க.விற்குள் மோதல்: இடைநடுவில் விலகிய சஜித் தரப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் ‘யானை’ சின்னத்தில் போட்டியிட வேண்டுமென தெரிவித்துள்ளனர். கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில்…
Read More » -
மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையாளர் கைது!
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20…
Read More » -
தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் – சிவாஜி
தேசியக் கொள்கையில் இருந்து விலகாத எவரும் எம்முடன் இணைந்து பயணிக்கலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டதனை…
Read More » -
பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது அரசாங்கம்!
தொழில் கோரும் பட்டதாரிகளின் தொழில் வாய்ப்புக்கான வயது எல்லையை 45ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் தொழில் வழங்கும் வேலைத்திட்டமொன்று சமீபத்தில்…
Read More » -
நாடாளுமன்றைக் கலைக்க 2/3 பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறக்க கூடாது- சஜித்
உரிய காலத்திற்கு முன்னர் நாடாளுமன்றைக் கலைக்க வேண்டுமெனின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதை அரசாங்கம் மறந்து விடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…
Read More » -
தமிழர்களின் போராட்ட வரலாற்றை அழிந்தவர்கள் இன்று அம்பாரை மாவட்ட மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர்
வி.சுகிர்தகுமார் தமிழர்களின் போராட்ட வரலாற்றை அழிந்தவர்கள் இன்று அம்பாரை மாவட்ட மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும் முயற்சி செய்கின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
சி.வி.தலைமையில் புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படுகின்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று காலை…
Read More » -
15,000இற்கும் அதிகமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை
சுமார் 15,000இற்கும் அதிகமான பொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வரி நிவாரண நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார…
Read More »