இலங்கை
-
ராணுவத் தளபதிக்கு அமெரிக்கா ஏன் தடை விதித்தது
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளதாக, அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,…
Read More » -
அம்பாறை மாவட்டத்தில் கடலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளது. கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடர்த்தி வரும் சூழ்நிலையில் வெறும் கையுடன்…
Read More » -
அதிகமான நீரை அருந்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் அதிகளவில் நீரை அருந்த வேண்டும் என்பதோடு, எப்பொழுதும் தங்கள் கைவசம் நீரை சிறியளவிலேனும் வைத்திருக்க…
Read More » -
மஹிந்தவால் தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலைமை! UNP
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது எமது நாட்டின் சர்வதேச கடனை மீளச் செலுத்த இந்தியா உதவ வேண்டும் என்று இந்தியப்…
Read More » -
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தொகுதி அமைப்பாளர்களுக்கு ரணில் முக்கிய ஆலோசனை!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, தொகுதி வாரியாக அனைத்து…
Read More » -
தனிச் சிங்கள ஜனாதிபதி போல் தனிச் சிங்கள அரசாங்கம் வேண்டும்! ஞானசார தேரர் கோரிக்கை
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசாங்கத்தை…
Read More » -
3 நீதிபதிகளுடன் 63 தடவை ரஞ்சன் பேச்சு.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க, வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள…
Read More » -
யாழ்.பல்கலைக்கழக மாணவிகளின் கைப்பேசிகள் திருட்டு- நால்வர் கைது!
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார். கடந்த வாரம் பல்கலைக்கழக…
Read More » -
சஜித் தலைமையிலான புதிய கூட்டணியில் மூன்று முக்கிய கட்சிகள் இணைவு!
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொள்வதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.…
Read More » -
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பரீட்சைகளுக்கான அனுமதிகளை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, கல்விப்…
Read More »