இலங்கை
-
பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் அதிவிசேட வர்த்தமானியினை வெளியிட்டார் ஜனாதிபதி!
பொது மக்கள் மத்தியில் அமைதியை பேணும் வகையில் முப்படையினரை நாடு முழுவதும் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன், குறித்த…
Read More » -
யாழ், மட்டு மாவட்டங்களில் போட்டியிலிருந்து விலகுகின்றது பெரமுன..!!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கின் சில இடங்களில் பொதுஜன பெரமுன போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது. அந்த பகுதிகளில் பெரமுனவின் பங்காளிக் கட்சிகள் தமது சின்னத்தில் போட்டியிடவுள்ளன. வடக்கு,…
Read More » -
பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! சற்று முன் வெளியான கல்வியமைச்சின் அதிரத் தீர்மானம்..!!
பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுத்துறை நடவடிக்கைகளில் மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்கு வசதியாக முதலாம் தவணைப் பரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு…
Read More » -
அன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – மோதல்களுக்கு மத்தியில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது!
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘அன்னம்’ சின்னத்திலேயே போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார். புதிய கூட்டணி…
Read More » -
ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய தாமரை மொட்டு சின்னத்தில்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்து ´ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய´ என்ற கூட்டணியில் போட்டியிடும் என தெரிவிக்கப்படுகின்றது.…
Read More » -
தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஞானசார தேரர்!
சாய்ந்தமருதில் புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டதைப் போன்று, தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கும் கல்முனையிலும் தனிப் பிரதேச செயலகத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
புற்று நோய் ஊசி மருந்திலும் ஒரு லட்சம் ரூபாய் தரகு பெற்ற வைத்தியர்கள்-ராஜித
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கு முன்னர் புற்று நோய்க்கான ஊசியை பரிந்துரைக்கும் வைத்தியர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் தரகு பணம் கிடைத்ததாகவும் இதனை…
Read More » -
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதைத் தடுப்பதை ஏற்கமுடியாது- சுரேஷ்
சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்கியிருப்பதை தாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால், முப்பது வருடங்களாகக் கேட்கப்பட்டுவரும்…
Read More » -
இலங்கை இராணுவத் தளபதிக்கு எதிரான தடைக்கு ‘பேர்ள்’ அமைப்பு வரவேற்பு
இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினுள் நுழைய அந்நாட்டினால் தடை விதிக்கப்பட்டமையை பேர்ள் அமைப்பு வரவேற்றுள்ளது. பேர்ள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சுமந்திரன்!
ஜெனிவாவுக்குச் சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் உதவி உயர்ஸ்தானிகரைச் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றநிலையில்,…
Read More »