இலங்கை
-
சீனாவிடம் மீண்டும் பில்லியன் கணக்கில் கடன் பெறவுள்ள அரசாங்கம்.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் சீனாவிடம் இன்னும் பில்லியன் கணக்கான ரூபாவை கடனாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான…
Read More » -
நாட்டில் நிலவிவரும் பொய்வதந்திகள், வெறுப்புபேச்சு, இனங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் -அம்பாரை மாவட்ட சமய நல்லிணக்க குழு ஏற்பாட்டில்
வி.சுகிதாகுமார் தற்போது நாட்டில் நிலவிவரும் பொய்வதந்திகள், வெறுப்புபேச்சு, இனங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தல் மற்றும் நாடுகளிடையே நிலவும் பல்வகைபோட்டிகள் ;சம்மந்தமாக தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பும் சமய நல்லிணக்க…
Read More » -
எதிர்காலத்திலும் மக்கள் தன்னுடன் இணைந்திருப்பர் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நம்பிக்கை
வி.சுகிதாகுமார் கடந்த நான்கரை வருடங்களாக தமக்கு ஒத்துழைப்பை வழங்கிய அம்பாரை மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்…
Read More » -
ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை – ஆணைக்குழு கண்டனம்!
அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள். கே. வீரசிங்கவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல்…
Read More » -
முன்பள்ளிகள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி!
முன்பள்ளிகள் தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த தேசிய கொள்கை, பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வற்காக கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கல்வி மறுசீரமைப்பு…
Read More » -
சிங்கள பெரும்பான்மை கட்சிகள் தமிழ் மக்களை மாத்திரம் ஏமாற்றவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்
ஐக்கிய தேசிய கட்சியும் பொது ஜன பெரமுன தமிழ் மக்களை மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களையும் காலா காலத்துக்கு ஏமாற்றி வருகின்றனர் என அம்பாறை மாவட்ட தமிழ்…
Read More » -
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ஒலுவில் மீன்பிடித் துறைமுகம்.
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் நல்லாட்சி அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் மூடப்பட்டுள்ள ஒலுவில் துறைமுகம் இன்னும் சில தினங்களில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ…
Read More » -
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கபட்ட அதிநவீன கார் விரைவில் சந்தைக்கு..!!
இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் மின்சார சூப்பர் காரான வேகா, சுவிட்சர்லாந்தில் நடந்த ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.கோட்ஜென் இன்டர்நஷனல் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேகா…
Read More » -
சீனா பொலன்னறுவையில் நிர்மாணிக்கும் சிறுநீரக வைத்தியசாலை எனக்கு கிடைத்த பரிசு! – முன்னாள் ஜனாதிபதி
ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலை, சீன ஜனாதிபதியிடம் இருந்து தனக்கு கிடைத்த பரிசு எனவும் அந்த வைத்தியசாலையில் தொழில் வாய்ப்புகளை வழங்க எவருக்கும்…
Read More » -
உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிந்து கொள்வது எப்படி ? சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்..!
உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையர்களை கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல்…
Read More »