இலங்கை
-
தேர்தலில் போட்டியிடலாம்: பிள்ளையானுக்கு அனுமதி கிடைத்தது!
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான உரிய நடவடிக்கையை…
Read More » -
கிழக்கில் தலைமைத்துவம் உருவாக வேண்டும் என சொல்கின்றவர்கள் இன்று வடக்கின் தலைமைத்துவத்தை கொண்ட சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயராகிவருகின்றனர் முன்னாள் பா.உ கோடீஸ்வரன்…
வி.சுகிதாகுமார் கிழக்கில் தலைமைத்துவம் உருவாக வேண்டும் என சொல்கின்றவர்கள் இன்று வடக்கின் தலைமைத்துவத்தை கொண்ட சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட தயராகிவருகின்றனர் என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய…
Read More » -
பொதுஜன பெரமுன எந்த கூட்டில் வந்தாலும் ஆதரியுங்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் புறக்கணியுங்கள்:பி.எச்.பியசேன
வி.சுகிதாகுமார் பொதுஜன பெரமுன எந்த கூட்டில் வந்தாலும் ஆதரியுங்கள். அதேநேரம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் புறக்கணியுங்கள் என அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
இன்று முதல் கோழி இறைச்சியின் விலை குறைப்பு !
கோழி இறைச்சியின் விலையை புதன்கிழமை நள்ளிரவு முதல் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் தோலுடன் கூடிய கோழி 475 ரூபாயில் இருந்து இருந்து 430 ரூபாயாகவும் தோல்…
Read More » -
பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பம்!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல்…
Read More » -
நாவிதன்வெளி பிரதேச செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் அண்மைக்காலமாக அரசியல்வாதிகளை ஓரம் கட்டி செயற்படுவதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு…
Read More » -
உறவுகள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகின்ற சட்டத்தரணிகள், மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னிலையாக முடியாது என மன்னார் நீதிமன்றம் தீர்ப்பு…
Read More » -
தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் கால எல்லை நீடிக்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
Read More » -
இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு: சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை
இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் நேற்று…
Read More » -
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி நிறைவு
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இணையத்தளத்தின் ஊடாக பரீட்சைக்கான…
Read More »