இலங்கை
-
சஜித்துடன் காணப்படும் பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பேன் – ரணில்
கட்சிக்குள் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு சஜித் பிரேமதாசவுடன் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். அந்தவகையில்…
Read More » -
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேற்றுக்கமைய மாவட்ட…
Read More » -
அதிகரித்துள்ள வெப்பநிலை – முக்கிய விடயத்தினை வெளியிட்டது சுகாதார அமைச்சு!
அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய உபாதைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த காலப்பகுதியில் குழந்தைகள், நான்கு வயதுக்குற்பட்ட சிறுவர்கள், 65…
Read More » -
நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலினை வெளியிட்டார் ஜனாதிபதி!
நாடாளுமன்றத்தினைக் கலைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தினை…
Read More » -
ஐ.நா.பேரவையில் இலங்கையின் அங்கத்துவம் எதற்கு?: ஐ.நா.விடம் விக்னேஸ்வரனின் முக்கிய வேண்டுகோள்!
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இலங்கை தொடர்ந்தும் உறுப்புரிமை கொண்டு நிலைக்க வேண்டுமா என்பதை மீள் பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என ஐ.நா.விடம் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும்…
Read More » -
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – பிரதமர் மஹிந்த!
ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் வெவ்வேறு பாதையில் பயணித்தால் நாட்டை மேம்படுத்த முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தேகம – பிலகொட – பூர்வாராம விஹாரையில் நேற்று(வெள்ளிக்கிழமை)…
Read More » -
களனி பல்கலைக்கழக சி.சி.ரி.வி.கமெரா விவகாரம்: 4 பேருக்கு விளக்கமறியல்
களனி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி.கமெராக்களை கழற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச்…
Read More » -
சிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு!
சிறுவர் மந்த போசணையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த…
Read More » -
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நிராகரித்தார் மிச்செல் பச்லெட்!
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றொரு ஆணைக்குழுவை நியமிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இன்று…
Read More » -
போர்க் குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் இல்லையாம்: ஐ.நா. ஆணையாளரின் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மறுத்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் 43ஆவது அமர்வில்…
Read More »