இலங்கை
-
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இது தான்…. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
கொரோனா வைரஸ் பரவுவதற்கு புகைப்பிடித்தல் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து சங்கத்தின் செயலாளர் மருத்துவர்…
Read More » -
196 உறுப்பினர்களைத் தெரிவுசெய்ய 7, 452 பேர் பொதுத் தேர்தலில் போட்டி!
இலங்கையில், பாெதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்வதற்காக 7ஆயிரத்து 452பேர் போட்டியிடுகின்றனர். அத்துடன், தேர்தலில் போட்டியிடுவதற்காக 697 வேட்புமனுக்கள் சமர்க்கப்பட்டு 80…
Read More » -
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர…
Read More » -
கிழக்கு மாகாண கோவிட்-19 விசேட செயலணியின் முக்கிய அறிவிப்பு!
கிழக்கு மாகாண மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான கோவிட்-19 விசேட சிகிச்சை நிலையம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கோவிட்-19…
Read More » -
ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 20 பேர் கைது!
புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடைப் பகுதிகளில் ஊரடங்குச் சட்ட அமுலில் இருந்தவேளை அதனை மீறிச் செயற்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை இல்லாதொழிக்க…
Read More » -
திகாமடுல்ல மாவட்டத்தில் 58 அரசியல் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல்!
பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பதியப்பட்ட 20 கட்சிகள் 38 சுயேட்சைக் குழுக்கள் உட்பட 58 அரசியல் குழுக்களின் வேட்புமனுத் தாக்கல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இதில்…
Read More » -
மறு அறிவித்தல் வரை மதஸ்தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை இடைநிறுத்தவும்- இராணுவத்தினர்
(வி.சுகிர்தகுமார்) இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மதஸ்தலங்களில் மக்கள் ஒன்று கூடுவதை இடைநிறுத்துமாறு இராணுவத்தினர் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளனர். நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலையினை கருத்திற்கொண்டே…
Read More » -
கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள்: ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு செயலமர்வு….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றுள்ளவர்களை தீண்ட தகாதவர்கள் போல் நடத்த முயலாதீர்கள். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டால் அந்நோயிலிருந்து அவர்களை மீண்டெடுப்பதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கையினை முன்னெடுங்கள். ஏனெனில் அவர்களும்…
Read More » -
நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தி தருபவருக்கே வாக்கு மல்லிகைத்தீவு மக்கள் வேட்பாளர்களுக்கு நிபந்தனை…
வி.சுகிதாகுமார் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தூய்மையான குடிநீர் வசதி இல்லாமல் பாரிய அவலங்களை எதிர்கொண்டு வருகின்ற மல்லிகைத்தீவு பிரதேச மக்கள் இதற்கான நிரந்தர தீர்வை…
Read More » -
அம்பாறையில் கோடீஸ்வரன் தலைமையில் களமிறங்குகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு! வேட்புமனு தாக்கல் இன்று….
வி.சுகிதாகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் போட்டியிடுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென…
Read More »