இலங்கை
-
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது -சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம்
வி.சுகிர்தகுமார் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக இன்று ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் இச்செய்தி தொடர்பில் தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் சாய்ந்தமருது…
Read More » -
சொந்தக்கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாதவர் இன்று வேறு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார்- கவீந்திரன் கோடீஸ்வரன்
வி.சுகிர்தகுமார் பிறந்து வளர்ந்த சொந்தக்கிராமத்தையும் மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்ய முடியாதவர் இன்று வேறு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட…
Read More » -
உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவம்- அம்பாரை மாவட்ட பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி: அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
வி.சுகிர்தகுமார் வரலாற்று சிறப்புமிக்க உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டதான தீர்மானங்களை மேற்கொள்ளும் கலந்துரையாடல் லாகுகல பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…
Read More » -
தேவதத்த துறவியாக முடியுமானால் கருணாவாலும் நல்லவராக முடியும் – விமல்
தேவதத்த மன்னனால் துறவியாக முடியுமானால், கருணா அம்மானும் வரலாற்றிலிருந்து தப்பித்து வேறு நபராக, நல்லவராக மாற முடியுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.…
Read More » -
இறுதியாண்டு பரீட்சைக்காக திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்
நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டங் கட்டமாக திறக்கப்படவுள்ளன. எனினும் பல்கலைக்கழகத்துக்குள் ஒன்றுக்கூடல், விளையாட்டு என்பனவற்றுக்கு அனுமதி…
Read More » -
நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி
மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய…
Read More » -
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பலத்த காற்றால் பாரிய மரம் சரிந்து வீழ்ந்தது மூன்று பஸ்களுக்கும் பலத்த சேதம்…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று மாலை (20) வீசிய பலத்த காற்றால் இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலையின் வீதி ஓரத்தில் இருந்த பாரிய மரம்…
Read More » -
வடக்கு கிழக்கில் இராணுவமயம் – ஐ.நா. மனித உரிமை பேரவையின் விசேட அறிக்கையாளர் காட்டமான அறிக்கை
போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் கூட இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் தீவிர இராணுவ மயமாக்கப்பட்டு கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளன என ஐ.நா. மனித உரிமை பேரவையின்…
Read More » -
நல்லிணக்கம் வேண்டும் என்றால் அரசியல் தீர்வு அவசியம் என என்கின்றார் சம்பந்தன்
இந்த நாடு சுபீட்சம் அடைய வேண்டும் என்றால் இந்த நாடு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றால் ஒரு அரசியல்த் தீர்வு கட்டாயம் வேண்டும் என தமிழ்த் தேசியக்…
Read More » -
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More »