இலங்கை
-
நாட்டில் மழையுடனான வானிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறல்!
நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
கூட்டமைப்பை மட்டுமே விக்கி விமர்சிக்க முடியும் அதைவிடுத்து தமிழருக்கு அவரால் என்ன செய்ய முடியும் என்று சம்பந்தன் கேள்வி
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?” –…
Read More » -
மஹிந்தானந்த, கருணாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் கடும் சீற்றத்தில் பிரதமர் மஹிந்த!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள்…
Read More » -
தமிழர்களின் அடையாளத்தை அழிக்க உதவியமைக்கான பரிசுப்பொதியே நியமன எம்பியும் பிரதி அமைச்சும்: மு. பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன்
வி.சுகிர்தகுமார் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க உதவியமைக்காக கருணா அம்மானுக்கு அரசினால் வழங்கப்பட்ட பரிசுப்பொதியே நியமன எம்பியும் பிரதி அமைச்சும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட…
Read More » -
யாழில். நட்சத்திர விடுதி அமைக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்!
அரியாலை முள்ளி கடற்கரைப் பகுதியில் நட்சத்திர விடுதி அமைக்க தெரிவு செய்யப்பட்ட இடத்தில் முற்காலத்தில் அநுராதபுர மன்னர்கள் பயன்படுத்திய மட்பாண்டகள் உள்ளன இடத்தில் அனுமதி கோரியவருக்கு எதிராக…
Read More » -
சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்படாமை – தேர்தல்கள் ஆணைக்குழு அதிருப்தி
பொது தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி…
Read More » -
ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை – இராணுவமயப்படுத்தலில் விளைவு என சந்திரிகா, மங்கள விசனம்
“தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை…
Read More » -
கருணா ஆஜராகவில்லை; அம்பாறை பறந்தது சி.ஐ.டி. – பிரசாரத்தை மட்டும் வைத்துக் கைதுசெய்ய முடியாது எனப் பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு
“தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் (நேற்று) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவில்லை. ஆனையிறவில் 3…
Read More » -
‘மொட்டு’வின் ஆட்சியை இருபது வருடங்களுக்கு அசைக்கவே முடியாது! – மார்தட்டுகின்றார் மஹிந்தர்
“இலங்கையில் தற்போது நடைபெறுவது ராஜபக்சக்களின் ஆட்சி அல்ல; குடும்ப ஆட்சி அல்ல. இது நாட்டு மக்கள் விரும்பிய ஜனநாயக ஆட்சி. ‘தாமரை மொட்டு’வின் ஆட்சி. இந்த ஆட்சியை…
Read More » -
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
கொழும்பு – பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் அம்பேவெல – பட்டிப்பொல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில், இன்று மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்ட புகையிரத…
Read More »