இலங்கை
-
கல்முனையில் புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு மரணம்!!!
பாறுக் ஷிஹான் அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில்…
Read More » -
உயர்தர பரீட்சை தொடர்பாக டலஸ் முக்கிய அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து…
Read More » -
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை…
Read More » -
Update: அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின்: வீதியை விட்டு விலகி விபத்தில் சிக்கிய கார் – ஒருவர் பலி மற்றுமொருவர் படுகாயம்….
வி.சுகிர்தகுமார் பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலய அருகில் உள்ள வளைவில் நேற்றிரவு (18)இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன்…
Read More » -
கடலரிப்பால் காவு கொள்ளப்படும் மணற்சேனை சுற்றுலா மையம் – கவனம் செலுத்துமாறு அரசிடம் கோரிக்கை!!
வி.சுகிர்தகுமார் நாட்டின் அந்நியச்செலாவணி வருமானத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இத்துறையை ஊக்குவிப்பதால் சிலருக்கு நேரடியாகவும், பலருக்கு மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. புவியியல் அமைவிடம், காலநிலை,…
Read More » -
2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதா? சாட்சியங்களை கோரும் மஹேல!!
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே…
Read More » -
இலங்கையில் பாரியளவு அதிகரித்துள்ள தங்கத்தின் விலை!!
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83000 முதல் 84000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள்…
Read More » -
மின் கட்டணத்தை செலுத்தும் விதம் குறித்து அறிவிப்பு!
மின் பாவனையார்களுக்கு இறுதியாக வழங்கப்பட்ட மின் கட்டணமே சரியானது என மின்சார சபை தெரிவித்துள்ளது. பாவனையாளர்கள் பயன்படுத்திய மின் அலகுகளுக்கு மாத்திரம் மின் கட்டணம் அறவிடப்படுவதாக மின்சார…
Read More » -
கிழக்கை சிங்கள பகுதிகளாக மாற்றுவதே ஜனாதிபதி செயலணியின் நோக்கம் – சம்பந்தன் கடிதம்
பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் என…
Read More » -
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு வருகை தரும் பொதுமக்கள் தமக்கு உரிய நேரத்தினை ஒதுக்கிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாத எவருக்கும் மோட்டார்…
Read More »