இலங்கை
-
2026–2027-க்கான தேசிய வீரர்களின் ஒப்பந்தங்களை அறிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட்!
2026-2027 ஆம் சீசனுக்கான தேசிய வீரர் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 46 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. அந்த அறிவிப்புக்கு அமைவாக, ஒப்பந்தக் காலம்…
Read More » -
நாட்டில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் அடையாளம்
நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான…
Read More » -
பிராந்திய வீதி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒருங்கிணைப்பு கூட்டம்.
வீதி விபத்துக்களைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரால் நாடு முழுவதும் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்று வருகின்றன, அந்த வகையில் அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பொலிஸ் பிரிவில் உள்ள வீதி…
Read More » -
ஜனாதிபதியின் அவசர வர்த்தமானி வெளியீடு: பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழ்நிலையை முன்னிட்டு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பல பொதுச் சேவைகள் அத்தியாவசிய…
Read More » -
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!
இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும்…
Read More » -
2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!
இலங்கையின் சுற்றுலாத் துறையானது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2026 மே மாத இறுதிக்குள் ஒரு மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கடந்துள்ளது. 2025 இல் பதிவு…
Read More » -
தேரர்களின் ஒழுக்காற்றுக்காக தனி தர்ம நீதிமன்றம் அமைப்பு!
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
அரச ஓய்வூதியம் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறை..
18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக ‘சுரக்கும’ ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று இலங்கை சமூக பாதுகாப்பு…
Read More » -
ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 1.6 இலட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் தோற்றினர்..
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 160,000 க்கும் அதிகமான பட்டதாரிகள்…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது..
அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாய், இன்று (25) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்று (25) வௌியிடப்பட்டுள்ள நாணய மாற்று…
Read More »