பிரதான செய்திகள்
-
நவம்பர் 04 நள்ளிரவுடன் தனியார் வகுப்புக்கள், கருத்தரங்குகள் தடை!
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர (க.பொ.த) உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப்…
Read More » -
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவதானம்!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் இன்று (31) நாடாளுமன்றத்தல் நடைபெற்றது.…
Read More » -
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள IMF
இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப்…
Read More » -
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 29000 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்களில் 29000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414…
Read More » -
புதிய கல்வி சீர்திருத்தங்கள் பெயரில் மோசடி : கல்வி அமைச்சு எச்சரிக்கை !
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி சபை என்ற பெயரில் இயங்கும் மோசடி வட்ஸ் அப் குழு தொடர்பில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு,…
Read More » -
2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம் அறிமுகம்
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பு கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விச்…
Read More » -
கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, வங்காள விரிகுடா கடற்பகுதியில்…
Read More » -
தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான சரிவு; ஒரு பவுண் 335,000 ரூபா!
இந்த வார தொடக்கத்தில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான சரிவைக் கண்ட பின்னர் வியாழக்கிழமை (23) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து சரிந்தன. நீண்ட…
Read More » -
போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உயர் அதிகாரிகள்? – விசாரணை சி.ஐ.டி.யிடம்!
போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) விசாரணையை ஆரம்பித்துள்ளது.…
Read More » -
வெலிகம துப்பாக்கி சூடு; பொலிஸாரின் அறிக்கை!
வெலிகம பிரதேச சபைத் தலைவரை குறிவைத்து இன்று (22) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என இலங்கை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பொலிஸாரின்…
Read More »