பிரதான செய்திகள்
-
வௌிநாட்டு வாழ் இலங்கையர்களின் வாக்குரிமைக்காக அமைச்சரவை எடுத்த முடிவு !
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…
Read More » -
இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி!
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9% வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன . தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல்…
Read More » -
அரிசி விலையை அதிகரிக்க முடியாது – நுகர்வோர் அதிகார சபை!
நாட்டில் தற்போது நிலவும் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசி தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் இன்று (15) கருத்து…
Read More » -
பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை
பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த கட்ட இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்…
Read More » -
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவுக்கு விடுத்த ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த…
Read More » -
ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம் !
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. இன்றைய சபை அமர்வின்…
Read More » -
கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசு எடுத்திருக்கும் தீர்மானத்தினை தமிழ் மக்களான நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் – கோடீஸ்வரன் MP
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக…
Read More » -
புலமைப்பரிசில் பரீட்சை மேன்முறையீடு நாளை முதல்
2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை…
Read More » -
மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் அமைச்சுடன் கலந்துரையட முடிவு : தேர்தல்கள் திணைக்களம் !
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம். அத்துடன் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோமென தேர்தல்கள்…
Read More » -
டிஜிட்டல் சேவைகளுக்கான வெளிநாட்டினரின் VAT வரி ஒத்திவைப்பு
2025 ஒக்டோபர் முதல் உள்ளூர் நுகர்வோருக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மேலதிக பெறுமதிசேர் வரியை (VAT) அறிமுகப்படுத்தும் முடிவை அமுல்படுத்துவது அடுத்த ஆண்டுக்கு…
Read More »