பிரதான செய்திகள்
-
எரிபொருள் QR பதிவு செய்வதில் சிக்கல் ;இரண்டாம் உரிமையாளர்கள் பாதிப்பு; விவசாயிகளுக்கு விசேட சலுகை !
எரிபொருள் விநியோகத்துக்காக கோட்டா (OR) முறைமையை பதிவு செய்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். வாகனத்தின் இரண்டாம் உரித்தாளர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இதனால் எரிபொருள் வரிசை…
Read More » -
சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிரும் முன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய வேண்டுகோள்!
ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மை குறித்து…
Read More » -
எரிபொருளை முறையாக விநியோகிக்க பொலிஸாரின் உதவி – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக QR முறையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.…
Read More » -
எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடவோ அல்லது தொலைதூரக் கல்வியை ஆரம்பிக்கவோ இன்னும் தீர்மானிக்கப்படவில்லை: கல்வி அமைச்சு !
கியூ.ஆர் குறியீடு முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக, பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவோ அல்லது தொலைதூரக் கல்வி முறைகளை அறிமுகப்படுத்தவோ எந்தவித தீர்மானமும்…
Read More » -
இஸ்ரேலிலுள்ள 29,000 இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி : இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்
இஸ்ரேலில் பணிபுரியும் 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இஸ்ரேலிய வெளிவிவகார…
Read More » -
ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!
நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதேச உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் ஈரானிய கப்பல் விவகாரம் தொடர்பில் தீர்மானம்…
Read More » -
எரிபொருள் பற்றாக்குறை இல்லை: சட்டவிரோத சேமிப்பு, பொய்யான தகவல் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள பாதகமான சூழ்நிலை காரணமாக, பொதுமக்கள் முறையற்ற விதத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கண்டறியப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக…
Read More » -
மத்தியகிழக்கின் போர்நிலைமை குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரை!
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விசேட உரை ஒன்றை ஆற்றியுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச்…
Read More » -
பாடசாலைகளின் Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு
பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரிய போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒழுக்கமும் பாதுகாப்பும் கடைபிடிக்குமாறு இலங்கை பொலிஸார் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் பெருமளவில்…
Read More » -
மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை” நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச்…
Read More »