-
இலங்கை
மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் ஆட்சியைக் கவிழ்ப்போம் – நாமல் ராஜபக்ஷ
‘பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்’ என்று இன்று மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே…
Read More » -
ஆலையடிவேம்பு
மருதயடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் அருட்துணையுடனும் மருதயடி ஸ்ரீ கண்ணகி அம்மனது அருளாசியுடனும் 2026 ஆம் ஆண்டிற்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு….
அக்கரைப்பற்று, மருதயடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் அருட்துணையுடனும் மருதயடி ஸ்ரீ கண்ணகி அம்மனது அருளாசியுடனும் 2026 ஆம் ஆண்டிற்கான பஞ்சாங்க நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம்…
Read More » -
வாழ்வியல்
இரவில் தூக்கம் வரவில்லையா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க..!
தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். நாள் முழுவதும்…
Read More » -
உலகம்
பதின்ம வயது அவுஸ்திரேலியர்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!
16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்குகள் செயலிழக்கம் செய்யப்படும் என்று வியாழக்கிழமை (20) அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக…
Read More » -
இலங்கை
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் – பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளனர் – ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே…
Read More » -
இலங்கை
வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த அனுமதிப் பத்திரம் இல்லை – DMT அறிவிப்பு!
தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை என்று இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) அறிவித்துள்ளது. இதற்காக தற்காலிக அனுமதிப் பத்திரத்தை…
Read More » -
Uncategorised
A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் சம்பவம் !
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல…
Read More » -
உலகம்
ஜப்பானிய கடல் உணவுகளுக்கு சீனா தடை!
ஆசியாவின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராஜதந்திர பதற்றங்களுக்கு மத்தியில், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் தடை செய்வதாக சீனா இன்று…
Read More » -
இலங்கை
22 ஆம் திகதியின் பின் நாட்டின் வானிலையில் மாற்றம்!
நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More » -
இலங்கை
அரச வைத்தியசாலைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!
அரச வைத்தியசாலைகளில் தற்சமயம் சுமார் 150 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவிவருவதுடன், அவற்றுள் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து, தொற்றாநோய்க்கான மருந்து, வலி நிவாரணி…
Read More »