-
ஆலையடிவேம்பு
சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும்
வி.சுகிர்தகுமார் இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்றில் …
Read More » -
இலங்கை
சர்வதேச ரீதியில் கொரோனா உயிரிழப்புகள் 4 இலட்சத்தை கடந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா மரணங்கள் 4 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரையில் கொரோனாவினால் 401,978 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளாவிய ரீதியில் 6,970,937 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 3,411,074 பேர்…
Read More » -
இலங்கை
லண்டனில் நிர்க்கதிக்குள்ளான 278 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்ப முடியாது லண்டனில் சிக்கியிருந்த இலங்கையர்களை ஏற்றிய விசேட விமானம் இன்று (07) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. 278 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க…
Read More » -
இலங்கை
போக்குவரத்து வரையறை தளர்த்தப்பட்டுள்ளது, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கொழும்பு நோக்கி பயணிக்க முடியும்…
Read More » -
உலகம்
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பைடன் (Joe Biden) வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வெற்றிபெற்றுள்ளார். இதனடிப்படையில், நவம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில்,…
Read More » -
இலங்கை
நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை இரவு வேளையில் மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்.
நாடளாவிய ரீதியில் இன்றிரவு 11 மணி முதல் நாளை (07) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று முதல் மறு அறிவித்தல் வரை…
Read More » -
இலங்கை
மின்கம்பிகள் அறுந்து லொறி மீது வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு.
மாத்தளை – மஹஉல்பத்த பகுதியில் அதிவலுவுடைய மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். விற்பனைக்காக பலா உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் லொறியொன்றின் மீது அதிவலுவுடைய…
Read More » -
இலங்கை
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மூழ்கிய இளைஞன் உயிரிழப்பு
பலாங்கொடை – சமனலவெவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12.30 அளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனது நண்பர்களுடன் நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றிருந்த…
Read More » -
ஆலையடிவேம்பு
பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி
வி.சுகிர்தகுமார் கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த…
Read More » -
உலகம்
கொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால், 449,834பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள்…
Read More »