-
இலங்கை
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை!
நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். முழு நாடும்…
Read More » -
உலகம்
சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்!
மெட்டா நிறுவனம் தனது அண்மைய ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதனால், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதம், அதாவது ஏறத்தாழ 8,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இது…
Read More » -
இலங்கை
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு ஆகியவற்றின் காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என…
Read More » -
விளையாட்டு
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
2026 இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடரில் நேற்று இரவு சென்னையில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில்…
Read More » -
இலங்கை
கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டனர் என்று தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்.…
Read More » -
உலகம்
போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் புதிய சமாதான முன்மொழிவு!
லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது, ஈரானுக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவது, மற்றும் அமெரிக்க – இஸ்ரேலியப் போரினால்…
Read More » -
இலங்கை
மின் கட்டணங்களில் மாற்றங்கள் இல்லை ; செப்டெம்பர் வரை கட்டணத்தில் திருத்தங்கள் இல்லை – வலுசக்தி அமைச்சர்
நிலக்கரி கப்பல்கள் தாமதமாக வருகை தந்தமையால் அரசாங்கத்திற்கு எவ்வித தாமதக்கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை. மாறாக வரலாற்றில் முதன்முறையாக கப்பல் நிறுவனங்களிடமிருந்து சுமார் 5 முதல்…
Read More » -
இலங்கை
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!
ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்ட நிகழ்வுகள் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால்…
Read More » -
இலங்கை
மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து சபையின் துணை நிறுவனமான மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்திற்காக 104 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான…
Read More » -
இலங்கை
5,289 முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு!
17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, மொத்தம் 5,289 முப்படை வீரர்கள் தத்தமது அடுத்தகட்ட பதவிகளுக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். நாட்டிற்கு அவர்கள்…
Read More »