-
இலங்கை
ஜனவரி 15 முதல் ‘Govpay’ மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம் – இலங்கை போக்குவரத்து பொலிஸ்!
எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர், Govpay மூலம் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்தும் வாய்ப்பு நாடு முழுவதும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு…
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா….
ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (02) மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் மகாசக்தி நிர்வாகத்தினர் தலைமையிலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, பெரிய பிள்ளையார் ஆலய திருவாதிரை சமுத்திர தீர்த்தம்
அக்கரைப்பற்று, பெரிய பிள்ளையார் ஆலய திருவெம்பாவை நிகழ்வின் இறுதிநாளாகிய இன்று (3) சனிக்கிழமை காலை திருவாதிரை தீற்தோற்சவமானது அக்கரைப்பற்று சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
Read More » -
ஆலையடிவேம்பு
மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விடுகை விழா….
ஆலையடிவேம்பு மகாசக்தி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விடுகை விழா நேற்று (02) மகாசக்தி கேட்போர் கூட மண்டபத்தில் மகாசக்தி நிர்வாகத்தினர் தலைமையிலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும்…
Read More » -
இலங்கை
யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை – மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்து!
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர,…
Read More » -
இலங்கை
கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
மட்டக்களப்பிரிருந்து, திருமலை, கொழும்பு, ரயில் சேவைகளை மீண்டும் புதன்கிழமை (24) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் துரித முயற்சியினால் றீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக…
Read More » -
விளையாட்டு
இலங்கையுடனான 2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி
இலங்கை மற்றும் இந்திய அணிக்கழூக்கிடையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச டி20 போட்டியிலும் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியுடன்…
Read More » -
இலங்கை
அனர்த்தம் மிக்க பகுதிகளில் உள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய !
கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ்…
Read More » -
உலகம்
2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் என வானிலை அலுவலகம் தகவல்!
பருவநிலை மாற்றம் வெப்பநிலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதால் இங்கிலாந்து அதன் பதிவுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டை எதிர்கொள்ள நேரிடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள்…
Read More »