இலங்கை
-
குடும்பத்தகராறு காரணமாக காரைதீவு12 இல் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!
சம்மாந்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. சனசமூக வீதி…
Read More » -
கனடாவில் இலங்கைத்தமிழர் ஒருவர் அடித்து கொலை…
கனடாவில் ஸ்காபுரோவில் Finch Avenue East And Bridletowne Circle பகுதியில் நேற்றுமுன்தினம் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர் இலங்கை தமிழர் என ரொரண்ரோ…
Read More » -
இந்தியாவிலிருந்து நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது ஒருதொகை மருந்து!
கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்…
Read More » -
ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 15 ஆயிரம் பேர் கைது!
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 14 ஆயிரத்து 966 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 3,751 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊரடங்கு…
Read More » -
தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுலானது!
நாட்டின் 19 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமே மீண்டும்…
Read More » -
தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி இருந்தமையை இந்நிலைக்கு காரணமாயிற்று – சுமந்திரன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படியாவது தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தமையினாலேயே நாம் இந்த நிலைக்கு முகம் கொடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக…
Read More » -
நிர்ணய விலைக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடன் அழையுங்கள்-அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
வி.சுகிர்தகுமார் நிர்ணய விலைக்கு மேல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களையோ அல்லது அளவைகள் நிறுவைகள் திணைக்கள அதிகாரிகளையோ அல்லது மாவட்ட செயலக அதிகாரிகளையோ உடன்…
Read More » -
ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக கல்வி நடவடிக்கை – கல்வி அமைச்சர்
மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை…
Read More » -
நாட்டில் பருப்பு, வெங்காயம், டின் மீனுக்கு தட்டுப்பாடு
கடந்த வாரத்தில் இருந்து நாடு முழுவதும் பல பகுதிகளிலில் பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல்…
Read More » -
தமிழ் புத்தாண்டின் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படும்?
இலங்கையில் குறைந்தளவான வைரஸ் பாதிப்புகள் உள்ள இடங்களில் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவினை தளர்த்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதுவரை நடைமுறையில் உள்ள…
Read More »