இலங்கை
-
விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிப்பு!
இலங்கையில் தற்போது உள்ள வெளிநாட்டவர்களின் விசாவின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களுக்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்சமயம் இலங்கைக்கு வந்திருக்கும் வெளிநாட்டவர்கள்…
Read More » -
எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் கூட்டப்படாது – அரசாங்கம் திட்டவட்டம்
எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்போவதில்லை என அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது. நாட்டின் நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும்…
Read More » -
பள்ளிவாசலுக்கு சொந்தமான இறைச்சிக்கடை பிக்குவினால் முற்றுகை
கண்டி மஹய்யாவ பள்ளிவாசலுக்குச் சொந்தமான இறைச்சிக் கடையில் போயா தினத்தன்று, இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறைச்சி விற்பனை இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்த…
Read More » -
கூட்டமைப்பை திருப்திப்படுத்தினால் சிங்கள மக்களின் ஆதரவை இழப்பீர்! – மஹிந்தவுக்கு கிளம்புகின்றது எதிர்ப்பு
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்கவேண்டும். பெரும்பான்மையின மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது. அதற்கு நாம்…
Read More » -
சுகாதார துறையினருக்கான தனிநபர் பாதுகாப்பு அங்கியை உள்ளுரில் தயாரிக்கும் பணி – அக்கரைப்பற்று பிரதேசத்தில்….
வி.சுகிர்தகுமார் கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் உயர்ந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சுகாதார துறையினருக்கு உதவும் வகையில் தனிநபர்களும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து…
Read More » -
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறல்!
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
Read More » -
கொழும்பில் மற்றுமொரு இளைஞன் திடீர் மரணம்.. கோரோனா என சந்தேகம்.
கொழும்பில் இளைஞர் ஒருவன் திடீரென உயிரிழந்தமையால் மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞன் ஆட்டுப்பாட்டி தெருவில் உயிர் இழந்தநிலையில், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.…
Read More » -
கொரோனா அழியவே இல்லை! – 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே பி.சி.ஆர். பரிசோதனை!!
“இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னமும் முற்றாக அழியவில்லை. பாதிப்புகள் தொடர்கின்றன. இதுவரையில் 30 ஆயிரம் பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றில் மூன்று வீதமான கொரோனா தொற்றாளர்கள்…
Read More » -
சம்பந்தன் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே – சுமந்திரனுக்கு அருந்தவபாலன் பதில்!
சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) வெளியிடுள்ள ஊடக அறிக்கையிலேயே…
Read More » -
கூட்டமைப்பின் நேசக்கரம் எமக்கு இப்போது பலம்! – தமிழரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்கிறார் மஹிந்த
“எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணிக்கக்கூடும் என்றே நாம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், தமிழ் மக்களின் நன்மை கருதி, நாட்டின் நலன் கருதி…
Read More »