இலங்கை
-
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுமந்திரன்!
கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With Chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணல் மிகப்பெரும் சர்ச்சையை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது.…
Read More » -
மதுப்பிரியர்களுக்கு எச்சரிக்கை – இன்று முதல் விசேட நடவடிக்கை!
மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.…
Read More » -
சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை
பாறுக் ஷிஹான் சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகளை போராட்டமும் தியாகங்களும் எதுவும் தெரியாது என தமிழர்…
Read More » -
கடல் கொந்தளிப்பால் அம்பாறை மாவட்ட பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு.
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர் பெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த சில…
Read More » -
கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவு ஆரம்பம்
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவுகள் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை…
Read More » -
யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை!
யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் திலீபனின்…
Read More » -
யாழில் பரபரப்பு சம்பவம்: சுமந்திரனின் உருவப்படத்திற்கு செருப்புமாலை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இந்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. இன்று…
Read More » -
உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல் வெளியானது!
க.பொ.த உயர்தரத்தில் கற்பதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சு புதிய இணையத்தள வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவர் 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்த ஒன்றியத்திற்கு நன்றி- வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜ.எம். ஜவாஹிர்
வி.சுகிர்தகுமார் கொரோனா தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்த அம்பாரை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்திற்கு தமது நன்றியினை தெரிவிப்பதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய…
Read More » -
பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அறிவிப்பு! நிதிபறிமாற்ற மோசடி
கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம் பெறுதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு…
Read More »