இலங்கை
-
நாடளாவிய ரீதியில் இன்றிரவு முதல் 6 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்
நாடளாவிய ரீதியில் இன்றிரவு (03) 10 மணி முதல் எதிர்வரும் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கிணங்க, நாளை (04)…
Read More » -
ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்..
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளை காலை 11.45 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்படவுள்ளது. அதேநேரம் அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ஆம் திகதி…
Read More » -
மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளும் அக்கரைப்பற்று மத்திய பஸ் தரிப்பிட நிலையத்திலிருந்து ;ஆரம்பிக்கப்பட்டன.
வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டத்தில் போக்குவரத்து சேவைகள் நேற்று (26)வழமைக்கு திரும்பியது. கடந்த சில நாட்களாக மாவட்ட மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பஸ்…
Read More » -
வளர்ப்பு கோழிகளை திருடிய சகோதரர்கள் சம்மாந்துறையில் கைது..
பாறுக் ஷிஹான் கோழிப்பண்ணை ஒன்றில் ஒரு மாதகாலமாக கோழிகளை திருடி வந்த சகோதரர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை ஹயர் பள்ளி பகுதியில் குறித்த…
Read More » -
ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்…
பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி பாதைகள் வெறிச்சோடி காணப்பட்டன.…
Read More » -
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் திடீர் மரணம்..
வெளிநாட்டில் இருந்து வந்த பெண்ணொருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவமுகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பாயாகலையை சேர்ந்த பெண்ணொருவரே திடீரென…
Read More » -
பொத்துவில் பிரதேச ஊரணி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கனகர் கிராம அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அப்பியாசக்கொப்பிகள், புத்தகங்கள் வழங்கி வைப்பு…..
பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஊரணி கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கனகர் எனும் பகுதியில் உள்ள அறநெறி மற்றும் கல்விச் செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் இலவசமாக 125 மாணவர்களுக்கு வழங்கிவரும் கனகர்…
Read More » -
திருக்கோவில் பிரதேச கஞ்சிகுடிச்சாறு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வில்காமம் மக்களிற்கு நீர்தாங்கி மற்றும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு….
திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட வில்காமம் எனும் பகுதி வாழ் குடும்பங்களுக்கு பிரான்ஸ் வாழ் பாண்டிருப்பு உறவுகள், அவுஸ்திரேலியா வாழ் உறவுகள் மற்றும் அமெரிக்காவில்…
Read More » -
தேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம் – அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் தூசு என்கின்றார் தேர்தல் ஆணையர்
“நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல்வாதிகளின் விமர்சனங்களை நாம் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு இரண்டையும் கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் விதத்தில்…
Read More » -
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த மாவட்டங்களில் நாளை முதல் பஸ் போக்குவரத்து ஆரம்பம்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்தை நாளை (26) முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More »