இலங்கை
-
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 18 மாடுகள் உயிரிழப்பு!!
கிளிநொச்சி – பரந்தன் ஏ35 வீதியின் வெலிக்கண்டல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை வாகனமொன்றில் மோதி 18 மாடுகள் உ யிரிழந்துள்ளன. விசுவமடு பகுதியில் இருந்து 35…
Read More » -
வீட்டு வளவிற்குள் புதையல் : மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ரகசியம்!!
வேயங்கொடயில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களின் பிறந்த வீடு பல்லேவெல போருக்கமுவ பிரதேசத்தில்…
Read More » -
மஹிந்தவே பிரதமராகும் வாய்ப்பு: 13 ஆவது திருத்தத்தை நீக்க இந்தியா அனுமதிக்காது- சித்தார்த்தன்
மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் பிரதமராக வர அதிகம் வாய்ப்புள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறுவதுடன்…
Read More » -
இந்த ஆட்சி தொடர்ந்தால் மக்கள் மண்னைதான் உண்ணவேண்டிவரும்: ஜக்கிய மக்கள் சக்தி ஒரே தமிழ் வேட்பாளர் வி.வினோகாந்த்…
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் ஆசை ஆசையாக பேசி உணர்ச்சிகளை தூண்டி தமிழ் என்று சொல்லி வாக்குகளை பெறுவர்களே அதிகம். ஆனால் பயனில்லை…
Read More » -
தமிழருக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை; இந்தியாவின் 13 பிளஸை அகற்றவே வேண்டும் – இப்படி வலியுறுத்துகின்றது ‘ராவணா பலய’
“இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கமுடியாது. அது இல்லாதொழிக்கப்படவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர்.…
Read More » -
ராஜபக்சக்களின் ஆட்சியில் சமஷ்டிக்கு இடமேயில்லை! – அடித்துக் கூறுகின்றார் லக்ஸ்மன் யாப்பா
“வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் கோருவது போன்று ராஜபக்ச அரசு ஆட்சியில் இருக்கும்வரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமஷ்டிக்கு இடமளிக்காது.” – இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன்…
Read More » -
இலஞ்சம் பெற்ற அக்கரைப்பற்று வைத்தியசாலை உத்தியோகத்தர் கைது!
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சுகாதார நிர்வாகப் பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் இலஞ்சமகா 10,000 ரூபாவை இன்று (08) பெற்றுக்கொண்ட போது அவர் கைது…
Read More » -
இலங்கையில் பாடசாலைக் காதல் ஜோடிகளின் விபரீத முடிவு : கதறும் உறவுகள்!!
கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, நவயாலதென்ன பகுதியை சேர்ந்த 17 வயதுடைய…
Read More » -
பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி, அறிவியல்,…
Read More » -
கொரோனா அச்சம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி அவர்களில் 210 கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
Read More »