இலங்கை
-
13 அல்லது 13 பிளஸ்க்கு அப்பால் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்
தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா…
Read More » -
இலங்கை மீண்டும் முடங்கும் அபாயம் : கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் எச்சரிக்கை!!
“கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இனியாருக்காவது தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுடன் தொடர்புடைய பிரதேசங்கள் முடக்கப்படும். அது சில வேளைகளில் நாடு முழுவதுக்குமான முடக்கலாக அமையலாம்.”இவ்வாறு…
Read More » -
புதிய அரசில் பலமான அமைச்சு பதவிகளை பேரம் பேசி பெற கூட்டமைப்பிற்கு மக்கள் ஆணை தேவை – சுமந்திரன்
புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தினை அமைச்சுக்கள் என்னவிதமான அதிகாரங்கள் என்பனவற்றினை பேரம்பேச எமக்கு பலம் இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்…
Read More » -
கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி பாணமை பிள்ளையார் ஆலயத்தில் உண்ணாவிரதம்….
வி.சுகிர்தகுமார் கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி முருக பக்தர் ஒருவர் நேற்று(09) முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சித்திவிநாயகம் ஜெய்சங்கர் எனும்…
Read More » -
கருணாவினால் தான் முஸ்லீம் குடியேற்றம் பெருகியது-கவீந்திரன் கோடிஸ்வரன்
பாறுக் ஷிஹான் கருணா அம்மான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்களின் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு! தாயும் கள்ள காதலனும் கைது சந்தேக நபர்கள் பொத்துவில் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்தவர்கள்
பாறுக் ஷிஹான் தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமியை பாலியல் வன்மப்படுத்திய தாயையும் தாயின் கள்ளக் காதலனையும் எதிர்வரும் 22 அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More » -
தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர் – சிறீதரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினைக் கண்டு ராஜபக்ஷக்கள் அஞ்சுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் புலோப்பளை மக்களுடனான சந்திப்பு இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு…
Read More » -
திருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்கப் போவதில்லை, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார் சம்பந்தன்
தமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்றும் பாடல்பெற்ற…
Read More » -
கல்விக்கான ”INVENT” இன் நிகழ்ச்சித்திட்டத்தில் தரம் -5ம் ஆண்டு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான விசேட கல்வித் திட்டம், வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பம்….
கல்விக்கான நிகழ்ச்சித்திட்டமான ”INVENT” இன் செயற்பாட்டில் தரம் -5ம் ஆண்டு பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான விசேட கல்வித் திட்டம் வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பம்….…
Read More » -
வைத்தியர்களுக்கிடையில் மோதல் – வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி !
இரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இம்மோதலினால் பாதிக்கப்பட்ட இவ்விரு வைத்தியர்களும் ஏட்டிக்கு போட்டியாக…
Read More »