இலங்கை
-
ஆலய நிருவாகங்களே அந்த கிராமத்தையும் வாழும் மக்களையும் வழிநடத்தி நிருவகிக்க வேண்டும்- மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
வி.சுகிர்தகுமார் ஆலய நிருவாகங்களே அந்த கிராமத்தையும் வாழும் மக்களையும் வழிநடத்தி நிருவகிக்க வேண்டும். இதுவே ஆலய நிருவாகத்தின் பொறுப்பும் முதற்கடமையும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க…
Read More » -
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி – வர்த்தமானி வெளியீடு
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம் செயவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால்…
Read More » -
திகாமடுல்லையின் முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரனே- மாவை சேனாதிராஜா மற்றும் துரைராசிங்கம் என்பவர்கள் உறுதிப்படுத்தினார்…
கடந்த இரு நாட்களாக இனம் தெரியாத முகநுால் கணக்கில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்…
Read More » -
14 வயது சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்ற இளைஞன்!
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற காதலனை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More » -
காலிமுகத்திடலில் துன்புறுத்தப்பட்ட ரஷ்ய பெண் : ரவி கருணாநாயக்க, அமைச்சர் பிரசன்ன கருத்து
காலிமுகத்திடலில் அடையாளம் தெரியாத சிலரால் தான் துன்புறுத்தப்பட்டதாக ரஷ்ய நாட்டுப் பெண்ணொருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். தானும் நண்பரும் தாக்கப்பட்டமை தொடர்பாக முகநூலில் அவர் இது தொடர்பான…
Read More » -
மின்சார கட்டணத்திற்கு நிவாரணம்? – அறிக்கை கையளிப்பு
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை ஆராய்வதற்காக ஐவர்…
Read More » -
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் : அதிர்ச்சியில் மக்கள்!!
கொரோனாத் தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாகத் தற்போது காணப்படுகின்றது. உலக…
Read More » -
கதிர்காமம் பெரஹரவை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை
இம்முறை ஆடி வேல் விழாவை முன்னிட்ட கதிர்காமம் பெரஹர வைபவம் நடைபெறும் கால எல்லை முழுமையாக பொது மக்களுக்கு மத நடவடிக்கைகளுக்களில் கலந்து கொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ…
Read More » -
உயர்தரப் பரீட்சைக் குறித்து 10ஆம் திகதி தீர்மானம்
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப்…
Read More » -
பொதுத் தேர்தல்: வாக்களிப்பதற்கான கால எல்லை தொடர்பான அறிவிப்பு வெளியானது
எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்தவகையில் காலை 7 மணி முதல்…
Read More »