இலங்கை
-
புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 5ஆம் தர மாணவிக்கு கொரோனா!!
முதல் முறையாக நேற்றைய தினம் பாடசாலை மாணவி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜாங்கனை பிரதேசத்தில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிக்கே…
Read More » -
நாளை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!!
திடீரென இலங்கையில் அதிகரித்த கொரோனா பரவலை அடுத்து நாடு மீண்டும் ஸ்தம்பிக்கப்படவுள்ளநிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து…
Read More » -
அனைத்து தேர்தல் பிரச்சாரங்களை உடனடியாக ரத்து செய்தார் ஜனாதிபதி கோட்டாபய!
எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பிரச்சார கூட்டங்களையும் ரத்துச் செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சார கூட்டங்களையும் தற்காலிகமாக…
Read More » -
இலங்கையில் கொரோனா தீவிரம் : பாடசாலை விடுமுறை குறித்து கல்வியமைச்சு அறிவிப்பு!!
நாட்டின் நிலைமை மோசமானால் அனைத்து பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா…
Read More » -
அம்பாறை கல்முனையில் நெத்தலி மீன்கள் பிடிப்பு.
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரையில் சுமார் 5000 கிலோவுக்கும் மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டன. நேற்று (11) உட்பட குறித்த கடற்கரையில் அதிகளவான…
Read More » -
கொரோனா நோயுடன் பாடசாலை சென்ற மாணவி : தாய் உட்பட இரு பிள்ளைகளுக்கு தொற்று!!
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்ட அதிகாரி மற்றும் அவரது பிள்ளைகள் இருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த…
Read More » -
இராணுவ அதிகாரி ஒருவரால் 300க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில்!!
ராஜாங்கன பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த பிரதேசத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள்…
Read More » -
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 459ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள…
Read More » -
இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தயாராகும் பொலிஸார்!!
கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதாக இல்லையா என்பது மக்களின் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்புடன்…
Read More » -
அம்பாரை மாவட்டத்தில் 1800 மில்லியன் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளேன் – கவீந்திரன் கோடீஸ்வரன்
வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டத்தில் 1800 மில்லியன் ரூபா அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை தான் முன்னெடுத்துள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன்…
Read More »