இலங்கை
-
திருக்கோவில் விநாயகபுரம் கிராமத்தில் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக மீன்குஞ்சுகளை தடாகத்தினுள் விடும் நிகழ்வு….
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் மீன்வளர்ப்பில் ஆர்வம் காட்டிவரும் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக திருக்கோவில் விநாயகபுரம் கிராமத்தில் மீன்வளர்ப்பு முயற்சியாளர்களின்…
Read More » -
மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல்: தாண்டியடி பிரதேசத்தில் டாக்டர் இரா. சயனொளிபவன்
வி.சுகிர்தகுமார் மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல் என தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் இரா.சயனொளிபவன். தாண்டியடி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு…
Read More » -
தேர்தல் நடக்குமா? இல்லையா? அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மஹிந்த தேசப்பிரிய
ஆகஸ்ட் 5ம் திகதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவர் அங்கு…
Read More » -
ஆபத்திலிருந்து மக்களை பா துகாக்க ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவுகள்!!
உலகில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றியை ஒழிக்கு வரை இலங்கையில் இடைக்கிடையே பரவும் ஆ பத்தினை கட்டுப்படுத்தி மக்களை பா துகாக்கும் சவால்களை வெற்றிக் கொள்வதாக ஜனாதிபதி…
Read More » -
அடுத்த சில தினங்கள் ஆபத்தானவை : பாதுகாப்பாக இருங்கள்: இராணுவத் தளபதி!!
அடுத்து வரும் சில தினங்களில் சமூகத்திற்கு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படும் ஆபத்து இருப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனால், கொரோனா வைரஸில்…
Read More » -
யாழ் வடமராட்சிக் கிழக்கிலும் சில வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்!!
இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை க டத்தி வந்த வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த படகு உரிமையாளர் த லைமறை வாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரால் தேடப்பட்டு வருகிறார்.…
Read More » -
யாழ்.பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா? கிளிநொச்சி வளாகம் இழுத்து மூடப்பட்டது!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால்…
Read More » -
ஊரடங்கு சட்டம் சற்று முன் வெளியான முக்கிய அறிவித்தல்!!
கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தகவல் தொடர்பாடல் மற்றும்…
Read More » -
சமூக வலைத்தளம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
சமூக வலைத்தளம் ஊடாக பல்வேறு போலித் தகவல்களை பரப்பும் நபர்கள் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அவ்வாறான நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்ட…
Read More » -
சரியான தீர்மானங்களை எடுக்க தவறினால் நாட்டை மீண்டும் மூட நேரிடும்!!
கொரோனா வைரஸ் தொற்றிய நபர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு, அந்த பிரதேசங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள்…
Read More »