இலங்கை
-
பேருந்துகளில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை!
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார். ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை…
Read More » -
அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் 100 சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கிவைப்பு…..
அன்னை சிவகாமி அறக்கட்டளை பத்து வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் முழுவதும் சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகரான திரு.திருமதி…
Read More » -
இலங்கை மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறிய கொரோனா நோயாளி வெளிப்படுத்திய தகவல்!!
கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதியானவர் ஒருவர் தனது நிலை தொடர்பில் சர்வதேச ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ளார். பிரசாத் தினேஷ் என்ற 33 வயதுடைய இளைஞனே…
Read More » -
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியாகியுள்ள தகவல்!!
தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களை சரியாக அடையாளம் கண்டு,…
Read More » -
12000 குடும்பங்களுடன் லொக்டவுன் செய்யப்பட்ட இலங்கையின் ஒரு பகுதி!!
ராஜாங்கன யாய பிரதேசத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளனர். ராஜாங்கன யாய 1, 3 மற்றும் 5இல் வாழும் குடும்பங்களே…
Read More » -
கொரோனா தொற்று : இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன!!
இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சில முக்கிய பரீட்சைகளை ஒத்திவைக்க, பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட…
Read More » -
ஆலம் விழுதுகள் அமைப்பினரால் 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகள் வழங்கி வைப்பு
வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பினர் கல்முனை மற்றும் காரைதீவு கல்வி கோட்டத்திற்குட்பட்ட 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி (16)வைத்தனர்.…
Read More » -
கொரோனா தாண்டவமாடினால் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் : சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!!
இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில்…
Read More » -
இலங்கையில் மின் பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணங்கள் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி!!
இலங்கையில் மின் பாவனையாளர்களிடம் பெப்ரவரி மாத மின் பட்டியலில் வந்துள்ள கட்டணத்தையே கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின்சார கட்டணங்களாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது…
Read More » -
இலங்கையில் பேருந்து பயணம் குறித்து கடுமையான எச்சரிக்கை!!
இலங்கையில் பேருந்து பயணங்களில் ஈடுபடுவோருக்கும், பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றுமாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம்…
Read More »