இலங்கை
-
பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த…
Read More » -
இலங்கையில் தாயாரின் விபரீத பழக்கத்தால் சிறுமிக்கு நடந்த கொடூரம்.. துடிதுடிக்க அரங்கேறிய கொடூரம்!!
அண்மையில் புத்தளத்தில் பாம்பு தீண்டி உயிரிழந்ததாக தாயாரால் கூறப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி, தொடர்பில் பல திடுக்கிடும் உண்மை தகவல்கள் பொலிசாரின் விசாரணைகளின் போது வெளியாகியுள்ளன.…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையம் வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : காத்திருக்க வேண்டியதில்லை!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் செயற்றிறன் வாய்ந்த விமான…
Read More » -
வீதியில் சென்றவரிடம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் அதிகாரிகள்!!
புத்தளம், மஹவெவ பொலிஸ் வீதித் தடையில் நபர் ஒருவரிடம் 92 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது…
Read More » -
மாணவர்கள் உட்பட்ட 152 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!
மாணவர்கள் உட்பட்ட 152 பேர் கம்பஹாவில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை ஒன்றின் பௌதீக விஞ்ஞான ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்புடையதாக கருதப்படும்…
Read More » -
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று!!
வென்னப்புவ பிரதேசத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வென்னப்புவ – வைக்கால் பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த…
Read More » -
இந்தியாவில் இருந்து வந்த பூனையால் கொரோனா ஆபத்து?
இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளனர். இவர்களில் உயர்ஸ்தானிகருக்கு PCR பரிசோதனை நடத்தப்படவில்லை என்பதுடன் ஏனைய…
Read More » -
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் – தரிசாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க நீதிமன்றம் அனுமதி
சுவிஸ் தூதரகம் கடத்தல் வழக்கில் தங்களது விசாரணையைத் தடுக்க முயன்றிருந்தால், ஊடகவியலாளர் தரிஷா பெஸ்டியனுக்கு எதிராக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சி.ஜ.டி.க்கு…
Read More » -
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தோற்பது உறுதி! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் என்னுடன் வந்து இணைந்துகொள்ளுங்கள்- தம்பட்டை கிராமத்தில் கருணா அம்மான் பகிரங்கமாக அழைப்பு!!!
வி.சுகிர்தகுமார் தனியொரு கப்டனாக கப்பலை தள்ளிவந்தேன். ஆனால் சங்கர் எனும் இன்னுமொரு கப்டனும் கப்பலை தள்ளுவதற்காக என்னுடன் இணைந்துள்ளார். அவரும் எனக்கு சமமான ஒருவரே. சமகாலத்தில் போரட்டத்திற்கு…
Read More » -
உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் இன்று
வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் அடியார்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் இன்று (21)…
Read More »