இலங்கை
-
வர்த்தமானி அறிவித்தல் கொரோனாவைக் கட்டுப்படுத்த பயனாக அமையாது – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்…
சுகாதார அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஒருபோதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு பயனாக அமையாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவித்தலின்படி…
Read More » -
கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவம் ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மஹோற்சவம் எதிர்வரும் 4ஆம் திகதி மாணிக்க கங்கையில் இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன்…
Read More » -
நாட்டில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு – 5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ…
Read More » -
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் – தேரர்கள் எச்சரிக்கை
தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர்,…
Read More » -
பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!
தற்போது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட் கிழமை தரம் 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
அதிகாலையில் திருமணம் செய்து வைத்தமையால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
கம்பளை பகுதியில் திருமணம் செய்த இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமையினால் பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 19 வயதுடைய இளைஞனை நள்ளிரவு…
Read More » -
தபால்மூல வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி!!
புள்ளடியிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்த மூதூர் கல்வி வலயத்துக்குரிய பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு எதிராக நாளை மூதூர் நீதவான நீதிமன்றில் அறிக்கை…
Read More » -
உயர்தர, ஐந்தாமாண்டு புலமைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!!
கல்வி பொது தராதர உயிர்தர பரீட்சைகள் இடம்பெறும் திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி உயர் தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி…
Read More » -
நீர்க் கட்டணத்தைச் செலுத்த சலுகை; டிசம்பர் மாதம் வரை துண்டிப்பில்லை
நீர்க் கட்டணத்தைச் செலுத்தாத பாவனையாளர்களின் நீர் விநியோகத்தை இந்த வருட இறுதி வரை துண்டிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. வீட்டுப் பாவனையாளர்களுக்கு…
Read More » -
கொரோனா’ 2 ஆவது அலை ஏற்படும் இறுதி நிலையை நெருங்கியுள்ளோம் – விசேட வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை
இலங்கை கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் இறுதி நிலையை அண்மித்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை விசேட வைத்தியர்கள் சங்கம் விடுத்துள்ளது. நாட்டின்…
Read More »