இலங்கை
-
பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக கொழும்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
பெண்களை வேதனைப்படுத்தும் வகையில் தேர்தல் மேடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார் எனக்கூறி அவருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான பெண்கள்…
Read More » -
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கல்வியமைச்சு புதிய அறிவிப்பு
க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய காலை…
Read More » -
12 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்ட நிலை : கணவன் மனைவி கைது!!
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக புத்தல – ஒக்கும்பிட்டிய பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும், அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 வயதான…
Read More » -
இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் மற்றுமொரு நோய் : வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை!!
எதிர்பாராத வானிலை, பருவமழை தொடர்பான மாற்றங்கள் மற்றும் கைவிடப்பட்ட வயல்களில் வேலைசெய்வது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More » -
இலங்கை உணவகங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு எச்சரிக்கை!!
அண்மைக்காலமாக இலங்கையின் சந்தையில் உணவுப்பொருடகள் சிலவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் மஞ்சள் தூளுக்கு பதிலாகடை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படும் மோசடி நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
போராட்டத்தினை பலவீனப்படுத்தியது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்க கருணா முயற்சி !
விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தி தோல்வி அடையச்செய்தது போன்று தமிழ் தேசியத்தினையும் தோற்கடிக்கும் வகையிலேயே கருணாவின் பிரச்சாரம் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற வேட்பாளரும்…
Read More » -
அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் அமைச்சரவை எடுத்த முடிவு
அரச ஊழியர்களின் சம்பள விடயத்தில் நிலவும் அனைத்துவித முரண்பாடுகளையும் தீர்க்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணணவர்தன…
Read More » -
இராவணன் இஸ்லாம் மதத்தவர் என்று கூறியதைப்போல் விபுலானந்தரையும் மாற்றிவிடுவார்கள்- கருணா எச்சரிக்கை!
தமிழர்களை கிழக்கில் கூண்டோடு ஒழிக்கலாம் என சிலர் நினைக்கின்றனர் எனவும் கிழக்கு மாகாணத்தில் இருப்பினை தக்கவைப்பதற்கான வழியை முதலில் பார்க்க வேண்டும் என்றும் மிழர் ஐக்கிய சுதந்திர…
Read More » -
இலங்கையில் அபூர்வமான வெள்ளை மறை மான் : வெளியாகியுள்ள புகைப்படம்!!
மத்திய மலையகத்தின் தும்பர பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் அபூர்வ இனமான வெள்ளை மறை மான் ஒன்று சுற்றாடல் ஆர்வலர் ஒருவரின் கண்ணில் சிக்கியுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர்…
Read More » -
திங்கட்கிழமை ஆரம்பமாகும் பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம் : கல்வியமைச்சு அறிவிப்பு!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர…
Read More »