இலங்கை
-
ஜனாதிபதி கோட்டாபயவின் உரை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய கொள்கைவிளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. இன்று காலை 9.00 மணி முதல் இது குறித்த…
Read More » -
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை குறைந்தளவு நேரமே உரையாற்ற ஒதுக்கப்பட்டுள்ளது – மனோ
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை நாடாளுமன்றத்தில் உரையாற்ற குறைந்தளவு நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்…
Read More » -
தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன!
தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுகள் ஆரம்பம்! புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டார்.
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாகியுள்ளது. காலை 9.30…
Read More » -
ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இப்போதைக்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு…
Read More » -
வரலாற்றில் இடம்பிடித்த பிள்ளையான்!!
இலங்கையின் 9வது நாடாளுமன்றம் நாளைய தினம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் 223 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக்…
Read More » -
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : மின்சார சபை பொது மக்களிடம் விடுக்கும் முக்கிய கோரிக்கை!!
அவசியமில்லாத மின்சார உபகரணங்களை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபை, நாட்டு மக்களிடம் கேட்டுள்ளது. நேற்று…
Read More » -
சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டம்!
சர்வதேச தரத்திற்கு அமைய இலங்கையில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய முதலாம் தரத்தில் இருந்து 13 ஆம் தரம் வரை பாடத்திட்டங்களில் திருத்தம்…
Read More » -
முட்டைகளின் விலை அதிகரிப்புக்கு இதுதான் காரணம்!!
கொரோனாவினால் நாடு முடக்கப்பட்ட காலத்தில் மிகக் குறைந்த 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டைகளின் விலை, கடந்த சில நாட்களில் சடுதியாக உயர்ந்துள்ளது. சோளம் உட்பட்ட கோழி…
Read More » -
பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு!!
தகுதிவாய்ந்த பட்டதாரிகளை அவர்களின் பாடத்திட்டங்களுடன் தொடர்புபட்ட துறைகளில் தொழிலுக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2…
Read More »