இலங்கை
-
இலங்கையில் 2 இலட்சத்தை கடந்த பி.சி.ஆர். பரிசோதனை!
கொரோனா தொற்றினை அடையாளம் காண்பதற்காக இலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது. அதற்கமைய இதுவரையில் மொத்தமாக 2 இலட்சத்து 11 ஆயிரம்…
Read More » -
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு விரைவில்
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு விரைவில் நியமிக்கப்படும் என்று நீதி அமைச்சின் உயர் வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள்…
Read More » -
அம்பாறையில் தமிழர்களை ஓரணியில் அணிசேர கட்சிகளுக்குஅழைப்பு! அன்புக்கரங்கள்ஏற்பாட்டில்உதயமான ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள்.
வி.சுகிர்தகுமார் எதிர்வரும் கிழக்குமாகாணசபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ்மக்கள் சார்பில் ஓரணியில் ஒருசின்னத்தில் போட்டியிட சகல கட்சிகளையும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்படவுள்ளது. இத்தீர்மானம் நேற்று (23) ஞாயிற்றுக் கிழமை…
Read More » -
பெற்றோருக்கு தமது குழந்தை தேவையில்லையா? இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!!
பல காரணங்களின் அடிப்படையில் புதிதாக பிறந்த அல்லது ஒரு வயதுக்கும் குறைவான பிள்ளைகளை பெற்றோர் வெளியிடங்களில் கைவிட்டு செல்வதை தடுக்கும் வகையில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய…
Read More » -
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித்த தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும்…
Read More » -
நாடாளுமன்றத்துக்குள் மீண்டும் நுழைகிறாரா ரணில்?
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பரிந்துரை செய்யப்படுவதாக சிறிகொத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பட்டியலில் இருந்து ரணில்…
Read More » -
வரும் இரண்டாம் திகதி முதல் மாற்றம்: கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
எதிர்வரும் செப்டெம்பர் இரண்டாம் திகதி முதல் பாடசாலை நேரத்தை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தரம் 10,11,12,13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்…
Read More » -
நாடாளுமன்ற அமர்வில் ஊடகங்களை புறக்கணித்து விட்டு மைத்திரி செய்த செயல்!!
புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன ஊடகவியலாளர்களை புறக்கணித்து விட்டு சென்றுள்ளார். மைத்திரிக்கு கிடைத்த பதவி தொடர்பில் ஊடகவியலாளர்…
Read More » -
D614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு ஆபத்தானது?
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர அதனால் அதிக ஆபத்து இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி…
Read More » -
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இடமாற்ற திட்டம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை – கஹபொல பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளைப்…
Read More »