இலங்கை
-
பகல் மற்றும் இரவு வேளைகளில் மின் வெட்டு! – அட்டவணை வௌியீடு
இன்று தொடக்கம் அமுல்க்கு வரும் வகையில் நான்கு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்…
Read More » -
மஞ்சள் பயன்படுத்துவோருக்கு மீண்டும் எச்சரிக்கை : மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!!
இலங்கையில் உள்ள சந்தைகளில் விற்பனையாகும் மஞ்சள் தூளில் கோதுமை மா, அரிசி மா மற்றும் நிறங்கள் ஆகிய கலக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகார சபை மேற்கொண்ட…
Read More » -
பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடு
மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக…
Read More » -
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் கொழும்பில் – பதவிநிலைகளில் மாற்றம்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தகவல்கள்…
Read More » -
கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!!
தாம் பயன்படுத்தும் செல்போன்கள் செல்லுப்படியான அனுமதிப் பத்திரத்தை கொண்டு விற்பனை முகவரால் இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை தொலைத்தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு, கைத்தொலைபேசிகளை பாவனையாளர்களுக்கு…
Read More » -
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி!!
உலக சந்தையின் தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More » -
தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் வெளியீடு!
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் இன்று (திங்கட்கிழமை)…
Read More » -
பிரதேச சபை தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த கலையரசன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். எதிர்வரும் 20…
Read More » -
முழு அரச சேவையிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய!!
ஒட்மொத்த அரச சேவையின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை…
Read More » -
கண்டியில் 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை : ஏழு பேர் கைது!!
கண்டியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 7 சந்தேக நபர்களை கண்டி – பூஜாபிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரும்…
Read More »