இலங்கை
-
நிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய சடலம்!!
சம்மாந்துறை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று மாலை 52 வயது மதிக்கத்தக்க நபரெருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான அருணாசலம்…
Read More » -
வடகிழக்கில் ஒரு மாவட்டத்தையும் 52கிராமத்தையும் கொண்ட மக்களுக்குமான அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் அவசியம்: த.அ.க வாலிப முன்னணி துணைச்செயலாளர் நிதான்சன் வேண்டுகோள்…
வடகிழக்கில் ஒரு மாவட்டத்தையும் 52கிராமத்தையும் கொண்ட மக்களுக்குமான அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனம் அவசியம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர்.சட்டமானி அ.நிதான்சன்…
Read More » -
மக்களால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 25 தமிழர்கள்!!
நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை…
Read More » -
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது- பொதுஜன பெரமுன
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி கூறமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் …
Read More » -
தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் ஆதரவாளர்களால் கோரிக்கை
வி.சுகிர்தகுமார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது. இப்பதவியை அம்பாரை மாவட்டத்திற்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்…
Read More » -
2020 பொதுத் தேர்தல் – நாடாளுமன்றுக்கு தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் ஒரே பார்வையில்..
2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின்…
Read More » -
அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார்- சம்பந்தன் அறிவிப்பு!
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு பொதுத்…
Read More » -
திகாமடுல்ல மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள்
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திகாமடுல்ல மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் திகாமடுல்ல மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று…
Read More » -
பொது தேர்தல் 2020 – திகாமடுல்ல மாவட்டத்தின் இறுதி முடிவு!
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் திகாமடுல்ல மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. திகாமடுல்ல…
Read More » -
தேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..!
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி…
Read More »