இலங்கை
-
மீண்டும் வேகமாக பற்றி எரியும் கப்பல் : வெ டித்து சிதறினால் இலங்கைக்கு ஆபத்து!!
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக சற்று முன்னர் இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். நேற்று மாலை…
Read More » -
அக்கரைப்பற்று ஆலிம் நகர் விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் நிலக்கடலை மற்றும் பாசிப்பயறு அறுவடை விழா
வி.சுகிர்தகுமார் அம்பாரை மத்திய அரசாங்க விவசாயத்திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான பெரும்போக விவசாயிகள் வாரம் இம்மாதம் 07ஆம் திகதி முதல் 12ஆம் திகதி…
Read More » -
பல்கலைக்கழக மாணவியை பலவந்தமாக காரில் கடத்த முயற்சித்த நபர்!!
களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் 24 வயதான மாணவியை பலவந்தமாக காரில் கடத்திச் செல்ல முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அந்த காருடன் கிரிபத்கொடை பொலிஸாரினால்…
Read More » -
நியூ டயமண்ட் கப்பலில் மீண்டும் தீ விபத்து
தீ விபத்துக்குள்ளான நியூ டயமண்ட் எரிபொருள் கப்பலில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதிக உஷ்ணத்துடன் இருந்த நிலையில் பலத்த காற்று…
Read More » -
வடகிழக்கில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கிச்சங்கங்களை கணிணி மயப்படுத்தலுக்கான பயிற்சி நெறி
வி.சுகிர்தகுமார் புதிய அரசு ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் சமுர்த்தி வேலைத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களும் அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி கோத்தபாய மற்றும் பிரதமர் மகிந்த…
Read More » -
தீப்பிற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆராய கல்முனைக்கு விசேட நிபுணர்கள் வருகை
அம்பாறை சங்கமன்கண்டி கடற்பரப்பில் தீப்பிற்றிய எம்.டி நியூ டயமன்ட் கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கைக்கு…
Read More » -
100 இள வயது ஜோடிகள் பொலிஸாரினால் கைது!
முறைகேடான முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில், 100 இள வயது ஜோடிகளை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்துள்ளனர். அனுராதபுரம் புனித பூமியில், பெரும்பாலான இள…
Read More » -
சீரற்ற வானிலை : இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
சீரற்ற வானிலை தொடர்பில் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ…
Read More » -
இந்தியாவுடன் பேச்சு நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராஜதந்திர முயற்சி
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய மத்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்கான இராஜந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கான இந்தியத் தூதுவரை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடியபோது…
Read More » -
உங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை கொள்ளையிடும் கும்பல் : மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!
இலங்கையில், ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி வங்கி கணக்குகளில் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை…
Read More »