இலங்கை
-
தீர்வு விடயத்தில் இந்தியாவை அணுகுவதை போலவே மீனவர் பிரச்சினைக்கும் அவர்களிடம் செல்லுங்கள் – சபையில் வாசுதேவ
வடக்கிற்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்தியாவிடம் கேட்பதை போலவே இந்திய மீனவர்களின் அத்து மீறல் விவகாரம் தொடர்பாகவும் இந்திய அரசை அணுகுமாறு வாசுதேவ நாணயக்கார கடும்…
Read More » -
மின்னஞ்சல் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
மெக்ரோஸ் என்ற கணனிமொழியை பயன்படுத்தி கணனிக் குற்றவாளிகள் மின்னஞ்சல் மோசடிகளில் ஈடுபடுவதாக இலங்கை கணனி அவசர தயார்நிலை குழு (SLCERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியப்பட்ட தொடர்பின்…
Read More » -
தொலைபேசிகளை மலிவு விலையில் விற்பதாக தெரிவித்து மோசடி!
புதிய கையடக்க தொலைபேசிகளை மலிவு விலையில் விற்பதாக தெரிவித்து, இணையத்தை பயன்படுத்தி விளம்பரம் செய்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை – தலகஹ…
Read More » -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் டிஜிட்டல் எக்ஸ்ரே ((Digital X-ray ) தொழிநுட்ப வசதி பிரிவு திறப்பு…
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நீண்டகால தேவையான டிஜிட்டல் எக்ஸ்ரே ( (Digital X-ray ) தொழிநுட்ப வசதி பிரிவு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்…
Read More » -
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் காளான் செய்கை விழிப்புணர்வு நிகழ்வு
வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பசுமை தோட்ட செயற்குழு மற்றும் அக்கரைப்பற்று விவசாய விரிவாக்கல் நிலையம் ஆகிய இணைந்து மேற்கொண்ட காளான் செய்கை விழிப்புணர்வு நிகழ்வு…
Read More » -
நியூ டயமன்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய இடர் முகாமைத்துவ குழு
சீரற்ற காலநிலை காரணமாக நியூ டயமன்ட் கப்பலில் பரவிய தீயை இடர் முகாமைத்துவ குழுவினர் வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அம்பாறை சங்கமன்கண்டியில் இருந்து…
Read More » -
பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின – நாட்டில் பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல்!
நாட்டில் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேல்,…
Read More » -
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – நேற்று மாத்திரம் 17 பேருக்கு தொற்று
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால்…
Read More » -
கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்
அரசாங்க பல்கலைக்கழகளில் மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 இனால் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்திலும்…
Read More » -
மட்டக்களப்பு- கரடியனாறு பகுதியில் முச்சக்கர வண்டி உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து!
மட்டக்களப்பு- கரடியனாறு, புல்லுமலை வீதியில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரடியனாறு புல்லுமலை வீதியில் மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரமும்…
Read More »