இலங்கை
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜினாமா
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம், தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ்…
Read More » -
தற்கொலையினால் இலங்கையில் 40 நொடிக்கு ஒருவர் இறப்பு இறப்பு – வருடத்திற்கு 4000 ஆயிரம் பேர்வரையில் இழப்பு
வி.சுகிர்தகுமார் உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உளநல பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்வு வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று 10)…
Read More » -
சாரதிகளுக்கு காவற்துறையினரிடம் இருந்து ஓர் விசேட அறிவிப்பு..!
புத்தளம்-அநுராதபுரம் பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று பாதைகளை பயன்டுத்துமாறு…
Read More » -
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு….!
நாட்டில் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.…
Read More » -
சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே தற்கொலைகளை தடுக்க முடியும் – யமுனா நந்தா
சமூக மட்டத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலமே வடபகுதியில் தற்கொலைகளை தடுக்க முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி. யமுனா நந்தா தெரிவித்தார் உலக…
Read More » -
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் ஏற்படலாம் – சாலிய பீரிஸ்
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள்…
Read More » -
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் காதலர்கள்!!
கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் வைத்து இன்று(10.09.2020) காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த…
Read More » -
இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து
இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பரவுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உலக…
Read More » -
கீரை பிடிங்கிக் கொண்டிருந்த விவசாயிக்கு காத்திருந்த பேராபத்து!
காட்டு யானை தாக்கியதில் கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை மல்லிகை தீவில் நேற்று (09) மாலை இச்சம்பவம்…
Read More » -
கல்முனை கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை – நாரா
அம்பாறை கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைகயில் சங்கமன்கந்தை கடற்பரப்பில்…
Read More »